கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் வர்த்தக நிலையத்தில் தீ – இளம் குடும்ப பெண்படுகாயம்

Posted by - August 27, 2017
கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள கிருஷ்ணபுரம் பகுதியில் நடார்த்தப்பட்டு வந்த வர்த்தக நிலையத்தில் இன்று பிற்பகல் பரவிய தீ…
Read More

குடிநீரைப் பெற்றுக்கொள்ள பொதுமக்களுக்கு தடை விதிக்கும் இராணுவம்

Posted by - August 27, 2017
முல்லைத்தீவு, கற்சிலைமடு பிரதேச பொது கிணறொன்றில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்களுக்கு இராணுவம் தடைவிதித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Read More

அரசி ஆலையை புனரமைத்து இந்த பகுதியில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன்! – டி.எம்.சுவாமிநாதன்

Posted by - August 27, 2017
“மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேளையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள அரசி ஆலையை புனரமைத்து இந்த பகுதியில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன்” என  சிறைச்சாலைகள்…
Read More

யாழ்ப்பாணத்தில் நடக்கும் வாள்வெட்டு மற்றும் திருட்டுக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்புப் கூட்டம்

Posted by - August 27, 2017
யாழ்ப்பாணத்தில் நடக்கும் வாள்வெட்டு மற்றும் திருட்டுக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்புப் கூட்டம் ஒன்று இராணுவத் தளபதி தலைமையில் நேற்று(26)…
Read More

இரணைமடுகுளத்தின் கீழான நெற்செய்கை அறுவடை வெற்றிகரமான இடம்பெறுகிறது

Posted by - August 27, 2017
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டிருந்த சிறுபோக நெற்செய்கை வெற்றிகரமாக நிறைவு பெற்று அறுவடைகள் இடம்பெற்று வருவதாக இரணைமடு கமக்கார அமைப்புகளின்…
Read More

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம்!-ரொசான் பெர்னான்டோ

Posted by - August 26, 2017
நாட்டில் வன்முறைச் சம்பவங்களுக்கு இடமளிப்போமானால் அது மீண்டும் பயங்கரவாதம் உருவாவதற்கு வழியமைக்கும் என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா…
Read More

நெல் களஞ்சியம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Posted by - August 26, 2017
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் நெல் களஞ்சியம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. 35 மில்லியன் ரூபா…
Read More

எட்டு மாவட்டங்களில் கவனயீர்ப்பு போராட்டம் – சிவாஜிலிங்கம் (குரல் பதிவு)

Posted by - August 26, 2017
இலங்கையின் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக வட மாகாண சபை…
Read More

முகமாலையில் வெடி விபத்து! இருவா் காயம்

Posted by - August 25, 2017
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான இந்திராபுரம் கிராமத்தில் இன்று மாலை ஏற்பட்ட…
Read More

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் கைது

Posted by - August 25, 2017
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 
Read More