நெல் களஞ்சியம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

208 0

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் நெல் களஞ்சியம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.
35 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள நெற் களஞ்சியத்திற்கான அடிக்கல்லினை கிராமிய பொருளாதார அமைச்சின் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் நாட்டிவைத்து பெயர் பலகையினையும் திரைநீக்கம் செய்து வைத்துள்ளார்.

Leave a comment