எட்டு மாவட்டங்களில் கவனயீர்ப்பு போராட்டம் – சிவாஜிலிங்கம் (குரல் பதிவு)

239 0
இலங்கையின் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துளளார்.
கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கான தினம் எதிர்வரும் 30ஆம் திகதி உலகெங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான தகவலை தருகிறார் எம்.கே.சிவாஜிலிங்கம்.

Leave a comment