முழங்காவில் பொலிஸ்நிலையம் பொது மக்களால் முற்றுகை

Posted by - June 22, 2017
கடந்த 17ம் திகதி இரவு முழங்காவில் கரியாலை நாகபடுவான் தேவாலய திருவிழாவை முடித்துக் கொண்டு வீதிக்கு வந்த பதின்மூன்று வயதான அ.அபினேஸ் என்ற  சிறுவனை…
Read More

மருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் தாக்கப்பட்டதை கண்டித்து யாழில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted by - June 22, 2017
நேற்றைய தினம் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி யை நிறுத்தகோரி நேற்றைய தினம் கொழும்பில் சுகாதார அமைச்சினை முற்றுகையிட்டு  மருத்துவ…
Read More

எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கைது

Posted by - June 22, 2017
எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரின் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு நெடுந்தீவு கடற்பரப்பில் ஒரு…
Read More

பேரிணையம் மீது பனை தென்னைவள கூட்டுறவுச்சங்கம் சுமத்திய குற்றம் உண்மைக்கு புறம்பானது – தலைவர் சி.முத்துகுமார்

Posted by - June 22, 2017
வடமாகாண ப.தெ.வ.அ.கூ.நிறுவனங்களின் பேரிணையத்தினால் நடைமுறைப்படுத்திவரும் உறுப்பினர் சார்பான நலத்திட்டங்களை நிறுத்தி திட்டச்சந்தா நிதியினை வழங்கவில்லையென கிளிநொச்சி ப.தெ.வ.அ.கூ.சங்கங்கத்தினால் அனுப்பட்ட செய்தி…
Read More

புதிய அமைச்சர்களை தெரிவு செய்ய கால அவகாசம் எடுக்கவும்- .சிவாஜிலிங்கம்

Posted by - June 22, 2017
வடமாகாண விவசாய அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்கும் நிலையில்,
Read More

மணல் அகழ்வை தடுக்க பொலிஸ் காவலரணை அமைக்க கோரிக்கை!

Posted by - June 21, 2017
கிளிநொச்சி அக்கராயன் ஆற்று படுகைகளிலும் சுபாஸ் குடியிருப்பு, மணியங்குளத்தின் பின்பகுதி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு…
Read More

வள்ளுவர் சிலையில் இருந்த ஈழம் என்ற சொல் அழிப்பு!

Posted by - June 21, 2017
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த…
Read More

மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையை துரிதப்படுத்தவும்

Posted by - June 21, 2017
நாட்டில் நிலவிய போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியுடன் துரிதப்படுத்த…
Read More

திருகோணமலையில் பல்கலைக் கல்லூரியை ஸ்தாபிக்க அனுமதி

Posted by - June 21, 2017
திருகோணமலை மாவட்ட மாணவர்களின் நன்மை கருதி 434 மில்லியன் ரூபா செலவில் கிண்ணியா பிரதேசத்தில் பல்கலைக் கல்லூரியை ஸ்தாபிப்பது தொடர்பிலான…
Read More

இன்று காலை இடம்பெற்ற மாங்குளம் விபத்தில் இருவர் காயம்

Posted by - June 21, 2017
இன்று காலை மாங்குளம் நகர்ப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாங்குளம் நகர்ப்பகுதியில் சென்றுகொண்டிருந்த…
Read More