தொழில் வாய்ப்புக்கள் இன்மையால் இளம் சமூகம் விரக்தியில்!

Posted by - September 13, 2017
தொழில் வாய்ப்புக்கள் இன்மையால் இளம் சமூகம்  விரக்தியில் காணப்படுகிறது – சமத்தும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் சந்திரகுமாா்…
Read More

வித்தியா கொலை வழக்கு; லலித் ஜெயசிங்க கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிப்பு

Posted by - September 13, 2017
புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் சந்தேக நபரான…
Read More

கடற்படைத்தளபதி மடு தேவாலயத்திற்கு விஜயம்

Posted by - September 13, 2017
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா  மற்றும் அவரது மனைவி திருனி சின்னையா நேற்று முன்தினம் வரலாற்று சிறப்புமிக்க…
Read More

வீடு ஒன்றில் திருடர்கள் நுளைந்து தாக்குதல்;இருவர் படுகாயம்

Posted by - September 13, 2017
யாழ்ப்பாணம் சாவகச்சேரி கிராம்புவில் பகுதியில்  வீடு ஒன்றில்  திருடர்கள் நுளைந்து தாக்கியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்…
Read More

தந்தை பாம்புக்கடிக்கு இலக்கு! மகன் விபத்து!

Posted by - September 13, 2017
கிளிநொச்சு உருத்திரபுரம் பகுதியில் வீட்டில் தந்தை பாம்புக்கடிக்கு இலக்கான தகவலையறிந்த தனையன் மோட்டார் சைக்கிளில் விரைந்து வந்தவேளையில் விபத்திற்குள்ளான நிலையில்…
Read More

தமிழரசு கட்சியின் தீர்மானம் தமிழ் மக்களை படுகுழிக்குள் தள்ளும்

Posted by - September 12, 2017
20 வது திருத்தச் சட்டத்தில் உத்தியோகபூர்வமாக திருத்தங்கள் செய்யப்படாத நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு 20 வது திருத்தச் சட்டத்தை…
Read More

4 ஆவது சிமாட் வகுப்பறைவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் திறந்து வைப்பு

Posted by - September 12, 2017
உடையார் கட்டு அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையின் 4 ஆவது சிமாட் வகுப்பறை வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் திறந்து…
Read More

சைட்டத்திற்கு எதிரான போராட்டம் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது.

Posted by - September 12, 2017
சைட்டத்திற்கு எதிரான போராட்டம் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது. இன்று நண்பகல் கிளிநொச்சியை வந்தடைந்த சைட்டத்திற்கு எதிரான மக்கள் அணி வாகன…
Read More

யாழில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

Posted by - September 12, 2017
யாழ்ப்பாணம் வரணி நாவற்காடு பகுதியில் வீடு ஒன்றின் மீது இனந்தெரியாதோரால் பெற்றொல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு…
Read More

உமையாள்புரம் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்து! கார் முற்றாக சேதம்

Posted by - September 12, 2017
நேற்று இரவு பத்து முப்பது மணியளவில் அதிசொகுசு பேருந்து ,கண்டர் இரகவாகனம் மற்றும் கார் ஒன்றும் விபத்துக்குளானதில்  கார் முற்றாக…
Read More