காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)

Posted by - September 25, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் இன்று முதல் நாளை வரை இரண்டு நாட்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.…
Read More

சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் பேரணி!

Posted by - September 25, 2017
வட மாகாண முதலமைச்சர் செயலகம் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் மாறிவரும் சுற்றுலாத்துறை அபிவிருத்தியினை தூரநோக்கு சிந்தனை வட…
Read More

வாகரையில் அனுமதியின்றி வணக்கஸ்தலம் அமைக்க முடியாது – யோகேஸ்வரன் எம்.பி

Posted by - September 25, 2017
மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவினால் ஆராயப்படாமல் புதிதாக எந்தவொரு வணக்க ஸ்தலங்களும்…
Read More

வவுனியாவில் இளைஞர்கள் குழுக்கள் அட்டகாசம்!!

Posted by - September 25, 2017
வவுனியாவில் பல பகுதிகளில் இனந்தெரியாத இளைஞர்கள் குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு குறித்த இளைஞர்கள்…
Read More

கர்ப்பிணிப் பெண் கம்சிகா படுகொலை: இரத்த மாதிரி சமர்ப்பிப்பு!!

Posted by - September 25, 2017
கர்ப்பிணிப் பெண் கம்சிகா படுகொலை வழக்கில் இரத்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறையில் படுகொலை செய்யப்பட்ட…
Read More

யாழ் பருத்தித்துறையில் 16 கிலோ கஞ்சா பொலீசாரால் மீட்பு!

Posted by - September 25, 2017
யாழ்ப்பாணம்  பருத்தித்துறை வியாபாரி மூலைப்பகுதியில் 16.333கிலோ கஞ்சா பருத்தித்துறை பொலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.விற்பனைக்காக கடத்தப்பட்ட நிலையில் கஞ்சா கைப்பற்றப்பட்டதோடு கஞ்சா வைத்திருந்த…
Read More

வடக்கு மாகாணத்தில் ஐந்து சுகாதாரத்துறைக்கான ஐந்து கட்டடங்களை மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்து வைத்தார்(காணொளி)

Posted by - September 25, 2017
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்குரிய புனரமைக்கப்பட்ட வெளிநோயாளர்த் தொகுதி கட்டடம், ஊர்காவற்றுறை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பகுதி கட்டிடம் மற்றும் வடமராட்சி…
Read More

முஸ்லீம் சமூகத்திற்குள் இருக்கும் ஒற்றுமை போன்று, தமிழ்; சமூகத்திற்குள் இன்னும் ஒற்றுமை வரவில்லை- செல்வம் அடைக்கலநாதன்(காணொளி)

Posted by - September 25, 2017
முஸ்லீம் சமூகத்திற்குள் இருக்கும் ஒற்றுமை போன்று, தமிழ்; சமூகத்திற்குள் இன்னும் ஒற்றுமை வரவில்லை என்பது வெட்கப்படும் விடயமாக காணப்படுவதாக பாராளுமன்ற…
Read More

எதிர்காலத் தலைவர்கள் எல்லோரையும் நேசிக்கக்கூடிய தலைவர்களாக உருவாக்கப்பட வேண்டும்- வியாழேந்திரன்(காணொளி)

Posted by - September 25, 2017
இந்நாட்டில் உருவாக்கப்படுகின்ற எதிர்காலத் தலைவர்கள் இனவாதத்தினை விரும்பாத, மதவாதத்தினை விரும்பாத, எல்லோரையும் தங்களுக்கு இணையாக நேசிக்கக்கூடிய தலைவர்களாக உருவாக்கப்பட வேண்டும்…
Read More

வட மாகாண குற்றச்செயல்களை தடுப்பது குறித்து ஆய்வுக் கூட்டம்

Posted by - September 24, 2017
வட மாகாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டமொன்று நேற்று யாழ்.சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த…
Read More