யாழில் இந்தியப் பிரஜைகள் இருவர் கைது

Posted by - October 4, 2017
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த இருவர், ஊர்காவற்துறை – துறையூர் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். 38 வயதான…
Read More

யாழ் பல்கலைக்கழக சமூகம் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கை

Posted by - October 4, 2017
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை வலியுறுத்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள…
Read More

முல்லைத்தீவு வீடொன்றில் ஆயுத உற்பத்தி, ஒருவர் கைது, ஆயுதங்களும் மீட்பு

Posted by - October 4, 2017
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தேவிபுரத்திலுள்ள வீட்டொன்றுக்குள் இரகசியமாக ஆயுதங்களை உற்பத்தி செய்த நபர் ஒருவரை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த…
Read More

ஐ.தே.கவின் தொகுதி அமைப்பாளர்கள் மாற்றம்

Posted by - October 4, 2017
மாத்தறை மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமித்துள்ளது. அலரி மாளிகையில் வைத்து…
Read More

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு எமது அடுத்த தலைமுறையும் போராடும் – அனந்தி சசிதரன்

Posted by - October 3, 2017
காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு எமது அடுத்த தலைமுறையும் போராடும்! மனித உரிமைகள் கண்காணிப்பக பிரதிநிதிகளிடம் அனந்தி சசிதரன் உறுதி! காணாமலாக்கப்பட்டோருக்காக…
Read More

யாழ்ப்பாணம் வர்த்தக நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவர் கைது

Posted by - October 3, 2017
யாழ்ப்பாணம் – கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள கையடக்க தொலைப்பேசி வர்த்தக நிலையம் மீது தாக்கல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர்கள் இருவர்…
Read More

தீர்வின்றி தொடரும் அக்கரை தொண்டமனாறு பிரதேச மக்களின் போராட்டம்!

Posted by - October 3, 2017
அக்கரை தொண்டமனாறு பிரதேச மக்களின் போராட்டம் தீர்வின்றி 16நாளாகவும் தொடர்கிறது. அக்கரை தொண்டமானறு பகுதியில் வலிகிழக்கு பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட…
Read More

மானிப்பாய் பொலிஸாரினால் ஹெரோயின் விற்பனையாளர்கள் கைது!

Posted by - October 3, 2017
மானிப்பாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் இரகசிய பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நால்வர் இன்று(02)…
Read More

தேசிய அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தும் அமைப்பினரால் தமிழரசு கட்சி அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம்

Posted by - October 3, 2017
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுத்தும் அமைப்பினரால் யாழ்ப்பாணம் தமிழரசுகட்சி அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.அநுராதபுர சிறையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளிற்கு…
Read More

இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப்பிரயோகம் – கைதானவருக்கு 16ம் திகதிவரை விளக்கமறியல்

Posted by - October 3, 2017
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது…
Read More