தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்குவரும் சாத்தியம் -சிவாஜிலிங்கம்

Posted by - October 23, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் நாளை மறுதினம் நிறைவுக்கு வரும் சாத்தியம் உள்ளதாக கூறியுள்ள மாகாணசபை உறுப்பினர்…
Read More

யாழ் துப்பாக்கி சூட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள காவல்துறை குழுக்கள் நியமனம்

Posted by - October 23, 2017
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் இனந்தெரியா நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று காவல்துறை…
Read More

வடக்கிலும் நல்ல மனிதர்கள் இருக்கின்றார்கள் – வட மாகாண ஆளுநர்

Posted by - October 23, 2017
இந்த நாட்டில் சிங்கள மக்கள் மட்டுமே நல்லவர்கள் என நாம் நினைத்துவந்தோம் ஆனால் வடக்கிலும் நல்ல மனிதர்கள் இருக்கின்றார்கள் என…
Read More

தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும்

Posted by - October 23, 2017
தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக…
Read More

வடக்கு தொடரூந்து சேவை நாவற்குழி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Posted by - October 23, 2017
பாலம் ஒன்றை சீரமமைக்கும் நடவடிக்கை காணரமாக இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, 5 நாட்கள், வடக்கு…
Read More

மாணவிகளை தொந்தரவு செய்த ஆசிரியருக்கு பிணை

Posted by - October 23, 2017
இளவயது பாடசாலை மாணவிகள் நால்வருக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.…
Read More

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - October 23, 2017
உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் விசேட கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றை…
Read More

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் பலி

Posted by - October 23, 2017
வவுனியாவில் குளத்திற்கு குளிக்கச்சென்ற இளைஞன் மாலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக…
Read More

கலாநிதி  பாலசுப்பிரமணியம் தனபாலனுக்கு ‘இரத்தின தீப விருது’

Posted by - October 23, 2017
வவுனியா மாவட்டத்தில் பத்து ஊடகவியலாளர்கள் உட்பட 44 பேருக்கு இரத்தினதீப தேசிய சமூக விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம்…
Read More

யாழ். ரயில் சேவை இன்று முதல் நாவற்குழி வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது!

Posted by - October 23, 2017
கொழும்பு – காங்கேசன்துறை வரையான ரயில் சேவை நாவற்குழி ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது.
Read More