திருகோணமலை பாடசாலை மாணவர்களிடமிருந்து கேரள கஞ்சா மீட்பு!

Posted by - October 25, 2017
திருகோணமலை மாவட்டம் உப்புவெளி பிரதேச பாடசாலையொன்றிலிருந்து மாணவர்களிடமிருந்து கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக திருகோணமலை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
Read More

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியை!

Posted by - October 25, 2017
யாழ்ப்பாண மாவட்டம் அரியாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது.
Read More

டக்ளஸ் தேவாநந்தா முன்வைத்துள்ள கோரிக்கை

Posted by - October 25, 2017
வட மாகாணத்தில் சில பகுதிகளில் புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவாநந்தா கோரிக்கை…
Read More

யாழ், முல்லைத்தீவிற்கு ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்தில் முன்னுரிமை

Posted by - October 25, 2017
வடக்கு, கிழக்கில் நிர்மாணிக்கப்பட உள்ள 50 ஆயிரம் வீடுகள் திட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. தேசிய…
Read More

தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவதானம் வேண்டும் – அமைச்சர் தயாசிறி

Posted by - October 25, 2017
தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை நடத்தி தீர்ப்பதில் முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.…
Read More

அரசியல் கைதிகள் தொடர்பில் மீளாய்வு- எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted by - October 25, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற 3 அரசியல் கைதிகள் தொடர்பான மீளாய்வு மேன்முறையீட்டு மனு நாளை…
Read More

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு

Posted by - October 24, 2017
முல்லைத்தீவு அம்பலவன் பொக்கனை பாடசாலைக்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று பிற்பகல்…
Read More

வாக்கு போடுபவர்களாக மட்டும் இருக்காது வாக்களித்தவர்களிடம் கேள்வி கேட்பவர்களாகவும் மக்கள் மாறவேண்டு! அமைச்சர் அனந்தி சசிதரன்

Posted by - October 24, 2017
வாக்கு போடுபவர்களாக மட்டும் இருக்காது வாக்களித்தவர்களிடம் கேள்வி கேட்பவர்களாகவும் மக்கள் மாறும்போதுதான் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என, யாழ் மாவட்டத்தின்…
Read More

வவுனியா உக்குளாங்குளத்தில் மாதா சிலை எரிப்பு

Posted by - October 24, 2017
வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள மாதா சிலை விசமிகளால் உடைத்து எரிக்கபபட்டுள்ளது. வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் கடந்த 25 வருடங்களுக்கும்…
Read More

அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று அல்லது நாளை விலக்கிக் கொள்ளப்படலாம்- எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted by - October 24, 2017
அனுராதபுரம் சிறையில் 30 நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று அல்லது நாளை…
Read More