திருகோணமலை பாடசாலை மாணவர்களிடமிருந்து கேரள கஞ்சா மீட்பு!

244 0

திருகோணமலை மாவட்டம் உப்புவெளி பிரதேச பாடசாலையொன்றிலிருந்து மாணவர்களிடமிருந்து கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக திருகோணமலை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

விளையாட்டு மைத்தினத்தில் நின்ற மூன்று மாணவர்களிடருந்து 1800 மில்லி கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் 16 மற்றும் 18 வயதுடையவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment