முல்லைத்தீவு வெலிஓயா பகுதியில் ஜெனி மிதிவெடிகள் மீட்பு

Posted by - November 15, 2017
முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு என்று அழைக்கப்படும் வெலிஓயா பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளால் …
Read More

யாழ்ப்பாணத்தில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல்

Posted by - November 15, 2017
யாழ்ப்பாணத்தில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல்  2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம் யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு  7…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரச அதிபர் நியமனம்

Posted by - November 14, 2017
மட்டக்களப்பு மாவட்ட அராசங்க அதிபராக மா. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தின் உள்ளூர் உதவி ஆணையாளராகவும், மட்டக்களப்பு மாநகரசபையின்…
Read More

இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் இன்று சிரமதானம் செய்யப்பட்டது

Posted by - November 14, 2017
மாவீரர் நாளினை முன்னிட்டு இரணைப்பாலை கிராமத்தின் 25 ஏக்கர் என்று அழைக்கப்படும் பகுதியில் இறுதி நேரத்தில் வீரகாவியமான பல நூற்றுக்கணக்கான…
Read More

மீற்றர் வட்டி சட்டவிரோதமானது; யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.

Posted by - November 14, 2017
வழங்கிய பணத்தை  நீதிமன்றின் ஊடாக  வசூலிப்பதும் தவறுயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இன்று வழங்கிய தீர்ப்பில் கோடிட்டுகாட்டினார் “மீற்றர்…
Read More

கிளிநொச்சியை அழுக்காக்கியுள்ள கழிவு துணிகள்

Posted by - November 14, 2017
கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணிக்குள் குவிந்து காணப்படும் ஆடைத் தொழிற்சாலை கழிவு துணிகளால் அயலில் வாழுகின்ற பொது…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்புப் பேரணி

Posted by - November 14, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 264 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று வவுனியாவில்…
Read More

பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுழிபுரம் மீனவர்களுக்கு கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டுள்ளது!

Posted by - November 14, 2017
வடக்கு மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுழிபுரம் சாளுவன் பகுதியைச் சேர்ந்த 20 மீனவர்களுக்கு வட மாகாண…
Read More

இன்று யாழில் பல்கலை மாணவர்களின் மாபெரும் பேரணி!

Posted by - November 14, 2017
பல வருடங்களாக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும், அவர்களின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரியும் யாழ்.…
Read More

வேள்விக்கான தடையை ஆட்சேபித்து மேன்முறையீடு!

Posted by - November 14, 2017
வேள்விக்கான தடையை ஆட்சேபித்து மேன்முறையீடு  கவுணாவத்தை ஆலயம் மேன்முறையீட்டு நீதிமன்று செல்கிறது ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து…
Read More