யாழில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தீ மூட்டி அழிப்பு

Posted by - November 23, 2017
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற வலயத்துக்குட்பட்ட பகுதிகளில் பிடிபட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கஞ்சா போதைப்பொருள்…
Read More

9 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு கடூழியச்சிறை

Posted by - November 23, 2017
யாழ்ப்பாணத்தில் 9 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் ஒருவருக்கு ஓராண்டு கடூழியச் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா…
Read More

3 பசு மாடுகளைத் திருடிய இருவருக்கு விளக்கமறியல்

Posted by - November 23, 2017
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரக்குலம் பிரதேசத்தில் இருந்து சிறியரக பட்டா வானத்தில் 3 பசு மாடுகளை திருடிச் சென்ற…
Read More

ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் யாழ் மாநகரசபைக்குப் புதிய கட்டடம்

Posted by - November 22, 2017
நகர அபிவிருத்தி அதிகார சபையின் 1000 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான தலைமைச் செயலகக் கட்டடம் அமைக்கப்படவுள்ளதாகவும் இதன்…
Read More

கிழக்கு உள்ளூராட்சிச் சபைகளை முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று கைப்பற்றும் முன்னாள் முதலமைச்சர் தெரிவிப்பு

Posted by - November 22, 2017
புல்மோட்டை முதல் பொத்துவில் வரையுள்ள பெரும்பான்மையான உள்ளூராட்சிச் சபைகளை முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று கைப்பற்றும் எனக் கிழக்கு மாகாண…
Read More

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் மரநடுகை மாத மலர்க்கண்காட்சி

Posted by - November 22, 2017
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மலர்க் கண்காட்சி இடம்பெற்று…
Read More

இம்மானுவேல் பெர்னாண்டோ புதிய ஆயராக நியமனம்!

Posted by - November 22, 2017
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயராக கடமையாற்றிய கலாநிதி பீடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக…
Read More

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

Posted by - November 22, 2017
மாவீரர் நாள் நிகழ்வுகளை உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கும்  நோக்கோடு முள்ளியவளை  மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நேற்று(21) மாலை நான்கு…
Read More

மருமகனைக் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறை!

Posted by - November 22, 2017
மருமகனைக் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாருக்கு  7 ஆண்டுகள் கடூழியச் சிறை -யாழ்.மேல் நீதிமன்று தீர்ப்பு மருகனை கத்தியால்…
Read More