பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு மகளிர் விவகார அமைச்சரால் 9.5 லட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது!

Posted by - December 2, 2017
வடமாகாண சபையின் பன்முக்கப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மகளிர் விவகார அமைச்சர் அனந்திசசிதரன் அவர்களால் மருதங்கேணி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட 19…
Read More

ஒதியமலை படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - December 2, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான ஒதியமலை கிராமதிதில் 1984.12.02   அதிகாலை வேளையில் இராணுவம் சந்திப்புக்கென அழைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி…
Read More

புதுக்குடியிருப்பு வடிகாலமைப்பு தொடர்பில் அதிகாரிகள் நேரில் சென்று ஆராய்வு

Posted by - December 2, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதியில் அண்மைய நாட்களில் வெள்ளம் கடைகள் வீடுகளுக்குள் புகுந்து பல்வேறு…
Read More

வவுனியாவில் பற்றி எரிந்த வன்பொருள் அங்காடி நிலையம்!

Posted by - December 2, 2017
வவுனியா – மன்னார் பிரதான வீதியில் 6ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள வன்பொருள் அங்காடி (ஹாட்வெயார்) ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக எமது செய்தியாளர்…
Read More

முப்பது வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று கிடக்கும் இருட்டுமடு பிரதான வீதி!

Posted by - December 2, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருட்டுமடு-உடையார்கட்டு பிரதான வீதி மக்கள் பாவணைக்கு மிகவும் இடையூறாக முப்பது வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று…
Read More

மட்டக்களப்பு மீனவர்களின் வலைகளில் பாம்பு : மக்கள் மத்தியில் அச்சம்

Posted by - December 2, 2017
மட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை கர வலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலை கலிலும் பாப்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள்…
Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு, கிழக்கில் தனித்து போட்டி!

Posted by - December 2, 2017
வடக்கு, கிழக்கில் தனித்தும், அதற்கு வெளியே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்கள்…
Read More

தனி­யார் கல்வி நிலை­யங்­கள் ஞாயிறு தினங்­க­ளில் விடு­முறை!

Posted by - December 1, 2017
வடக்கு மாகா­ணத்­தில் இயங்­கும் தனி­யார் கல்வி நிலை­யங்­கள் பிற்­ப­கல் 6 மணிக்குப் பின்­ன­ரும் காலை 6 மணிக்கு முன்­ன­ரும் செயற்­ப­டு­வதை…
Read More

பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்பு!

Posted by - December 1, 2017
பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையைச் சேர்ந்தவரும் தற்போது நெடுந்தீவில் வசித்தவருமான திருமதி யோகேந்திரன்…
Read More

தனியார் பேரூந்தினை கடத்துச் செல்ல முற்பட்ட நபர் கைது

Posted by - December 1, 2017
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி இறக்கும் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்தினை கடத்துச் செல்ல முற்பட்ட ஓர் பொம்மைவெளியை…
Read More