ஒதியமலை படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்

1915 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான ஒதியமலை கிராமதிதில் 1984.12.02   அதிகாலை வேளையில் இராணுவம் சந்திப்புக்கென அழைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களின் 33  ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஒதியமலை படுகொலை நடைபெற்ற இடத்தில் ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க ஏற்பாட்டில்  நடைபெறவுள்ளது.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களுக்கு உறவுகளால் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment