யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம்(காணொளி)

Posted by - March 1, 2018
தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் இன்று யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தமிழ் மக்கள் பேரவையின்…
Read More

தமிழ் மக்களுக்கு எதிராக, நல்லாட்சி அரசாங்கமும் செயற்பட்டு வருகின்றது- து.ரவிகரன் (காணொளி)

Posted by - March 1, 2018
தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு, நியாயமான தீர்வுகள் கிடைக்க வேண்டும் என, வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.…
Read More

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம், இன்றுடன் ஒரு வருடத்தை எட்டியுள்ளது(காணொளி)

Posted by - March 1, 2018
முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம், இன்றுடன் ஒரு வருடத்தை எட்டியுள்ள நிலையிலும், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த வருடம்…
Read More

சிரியா நாட்டில் இடம்பெற்று வரும் படுகொலைகளை கண்டித்து, கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

Posted by - March 1, 2018
சிரியா நாட்டில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிளிநொச்சியில் இன்று கண்டனப் போராட்டம் இடம்பெற்றது. சிரியாவில்…
Read More

சிரியாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

Posted by - March 1, 2018
சிரியாவில் இடம்பெற்றுவருகின்ற இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த போராட்டம் இன்று…
Read More

பேரவை மக்கள் நலலை முன்நிறுத்தி அரசிலை முன்கொண்டு செல்ல திட்டம்

Posted by - March 1, 2018
மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் தமிழ்மக்கள் பேரவையின் அரசியலை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் என தமிழ் மக்கள் பேரவை 11…
Read More

அனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைவு !

Posted by - March 1, 2018
வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் அதிபரும் தமிழரசுக்…
Read More

தமிழ் மக்கள் பேரவை வடக்கு கிழக்கில் இளைஞரணி உருவாக்க தயாராகிறது!

Posted by - March 1, 2018
வட கிழக்கு மாகாணங்களில் இளைஞர் அணிகளை ஒன்று சேர்க்கவும் அவர்களுக்கு எமது தமிழ் மக்கள் பேரவையூடாக போதிய அரசியல் விழிப்புணர்வை…
Read More

சிரியப் படுகொலைகளைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - March 1, 2018
சிரியாவில் இடம்பெற்று வருகின்ற இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று (01) இடம்பெற்றது. இப்போராட்டம்…
Read More

யாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப்ரக வாகனம் விபத்து

Posted by - March 1, 2018
யாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப் ரக வாகனம் மோதியதில் சுற்று மதில் சேதங்களுக்குள்ளானது. யாழ் ஸ்ரான்லி வீதியூடாக ஆரியகுளம் பகுதியை…
Read More