மக்கள் நிலங்களை நிச்சயம் விடுவிப்பார்களாம் -வேதநாயகன்

Posted by - March 31, 2018
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க, இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி
Read More

சிங்கள கட்சிகள் ஆட்சியமைக்க இடமளிக்க கூடாது – மணிவண்ணன்

Posted by - March 31, 2018
வவுனியா வடக்கு பிரதேச சபையில் சிங்கள கட்சிகள் ஆட்சியமைக்க இடமளிக்க கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய…
Read More

மைத்திரிக்கு ஒரு கடிதம்!

Posted by - March 31, 2018
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் விடுதலையை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர்களால் மீண்டும் ஒரு பாடல் ஒலிப்பதிவு…
Read More

தந்தை செல்வாவின் பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிப்பு

Posted by - March 31, 2018
தந்தை செல்வாவின் பிறந்த தினம் யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
Read More

வருசப்பிறப்புக்கு அப்பா வருவார் – மைத்திரியின் வாக்குறுதியை நம்பிக் காத்திருக்கும் பிஞ்சுகள்!

Posted by - March 30, 2018
தமது அப்பா சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுதலையாகி தம்மிடம் வருவார் என அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் எதிர்பார்த்து உள்ளனர்.
Read More

சிறிதரனின் சரணடைவின் பின்பே ஆனந்தபுரம் வீழ்ந்தது – தளபதிகள் கொல்லப்பட்டார்கள் – தளபதி தீபனையும் 400 போராளிகளையும் காட்டிக் கொடுத்தது யார் ?

Posted by - March 30, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து…
Read More

விநாயகர் ஆலயத்தில் ஆராதனையின் போது தோன்றிய பாம்பு.

Posted by - March 30, 2018
வவுனியா – செட்டிகுளம், முகத்தான் குளம் பகுதியில் உள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்த கும்பாபிஷேக நிகழ்வு இன்று இடம்பெற்று வருகின்ற நிலையில் ஆராதனையின்…
Read More

வடமாகாண முதலைமைச்சரை சந்தித்தார் இராணுவத் தளபதி

Posted by - March 30, 2018
இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.…
Read More

ஆனந்த சுதாகரின் பிள்ளைகளின் கல்விக்காக கிளிநொச்சி நகை வாணிப உரிமையாளர்கள் பண உதவி!

Posted by - March 30, 2018
கிளிநொச்சி நகை வாணிப உரிமையாளர்கள், நகைத் தொழிலாளர்கள் இணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) ஆனந்த சுதாகரின் வீட்டுக்கு சென்று பிள்ளைகளின் எதிர்கால…
Read More

முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தாய், சகோதரங்களை இழந்த மாணவன் 9A பெற்று சாதனை!

Posted by - March 30, 2018
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது (2009) தாய் மற்றும் மூன்று சகோதரர்களும் படையினரின் எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் மனம்…
Read More