படையினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் மக்கள் செல்ல கூடாது – சுரேஸ் வலியுறுத்தல்

Posted by - April 27, 2018
நாட்டில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரும், இரணைதீவு மக்கள் அவர்களது சொந்த காணிகளில் மீள் குடியேற்றப்படவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர்…
Read More

தமிழர்களின் ஏகோபித்த தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பயனில்லை – சந்திரகுமார்

Posted by - April 27, 2018
தமிழர்களின் ஏகோபித்த தெரிவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்த போதிலும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட அடிப்படை தேவைகள்…
Read More

இரணைதீவு மக்களுக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள்

Posted by - April 27, 2018
இரணைதீவில் இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் போராட்டம் நடாத்திக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.நேற்று(26.04.2018) ஒரு லட்சத்தி…
Read More

முல்லைத்தீவில் மலேரியா பரவும் அபாயம்

Posted by - April 27, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில், மலேரியா க் காய்ச்சல் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுவதாக, இம்மாவட்டத்தின் மலேரியாத் தடுப்பு இயக்கத்தின் வைத்தியப் பொறுப்பதிகாரி…
Read More

ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலை வழக்கு! குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுக்கு கையூட்­டல்!

Posted by - April 27, 2018
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலை வழக்கு விசா­ர­ணை­யின்­ போது, குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுக்கு…
Read More

வவுனியா நகர மத்தியில் இளைஞர்களுக்கிடையே மோதல்!

Posted by - April 26, 2018
வவுனியா நகர மத்தியில் இளைஞர்களுக்கிடையே மோதல் நடைபெற்றுள்ளது. வவுனியா இலுப்பையடியில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு அருகே இன்று (26.04) இளைஞர்களுக்கிடையே…
Read More

வடக்கில் நியமிக்கப்பட்ட சிங்களச் சிற்றூழியர்கள் மீள அழைக்கப்படுவார்கள்!- சுமந்திரன்

Posted by - April 26, 2018
வடக்கில் நியமிக்கப்பட்ட சிங்களச் சிற்றூழியர்கள் மீள அழைக்கப்படுவார்கள் என அரசால் உறுதி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு…
Read More

முல்லையில் கடும் காற்றுடன் மழை!!10ற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சேதம்!!

Posted by - April 26, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் மழையுடன் கூடிய கடும் காற்று வீசியுள்ளது.குறித்த பகுதியில் நேற்று…
Read More

கல்லடிப் பாலத்தின் அருகிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு!!

Posted by - April 26, 2018
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின், கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து இன்று நண்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.சுமார்…
Read More

வவுனியா ஆசிரியையின் கொடூரமான தாக்குதலால் தரம் 04 மாணவன் பலத்த காயம்!!

Posted by - April 26, 2018
வவுனியாவில் ஆசிரியை ஒருவர் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வவுனியா குடியிருப்பு கித்துள் வீதியில் தன்னுடைய இல்லத்தில்…
Read More