கல்லடிப் பாலத்தின் அருகிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு!!

276 0

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின், கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து இன்று நண்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.சுமார் 45 – 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில் சடலம் பொலிஸாரினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a comment