முல்லையில் கடும் காற்றுடன் மழை!!10ற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சேதம்!!

205 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் மழையுடன் கூடிய கடும் காற்று வீசியுள்ளது.குறித்த பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் மழையுடன் கடும் காற்று வீசியதால் , சுமார் பத்து வீடுகள் வரை கடுமையாக சேதமடைந்துள்ளன.இதனால் மக்கள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment