கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்க கட்டடம் திறப்பு

Posted by - July 12, 2018
கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின்  புதிய கட்டடம் இன்று வடக்கு மாகாண முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. மாகாண சபை உறுப்பினர்களின்…
Read More

எல்லைப்புற கிராமங்கள் பறிபோகாமல் இருக்க மக்கள் மீள்குடியேறவேண்டும் – சத்தியலிங்கம்

Posted by - July 12, 2018
வவுனியா வடக்கு பிரதேசம் தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்த தாயக பூமி. எனினும் கடந்த அரசாங்கம் நன்கு திட்டமிட்ட வகையில்…
Read More

தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் எந்த வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை! – சி.வி

Posted by - July 12, 2018
தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் எந்த வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Read More

கோட்டையில் இராணுவத்தினர் முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன் -சீ.வி.விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - July 12, 2018
யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினர் முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஒல்லாந்த கோட்டையில்…
Read More

மன்னார் வளைகுடா பகுதியில் கரை ஒதுங்கிய அரியவகை டொல்பின்

Posted by - July 11, 2018
தனுஸ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இறந்த நிலையில் இன்று கரை ஒதுங்கிய  இராட்சத  டொல்பினை அதிகாரிகள் உடல்…
Read More

தெல்லிப்பழையில் பதற்றம்! தீயணைப்புப் படையினர் களத்தில்….

Posted by - July 11, 2018
தெல்லிப்பழைப் பகுதியில் கைவிடப்பட்ட காணியொன்றில் தீ பரவல் ஏற்பட்டதில் அங்கிருந்த 50 க்கும் மேற்பட்ட பனைமரங்கள் பற்றி எரிந்தன. இதனால்…
Read More

வவுனியாவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு

Posted by - July 11, 2018
வவுனியா இரட்டை பெரியகுளம் பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா இரட்டை…
Read More

மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கும், உதவிய தாய்க்கும் விளக்கமறியல்

Posted by - July 11, 2018
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில்  தந்தை மற்றும் தாய் இணைந்து அவர்களது 11 வயது  மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்…
Read More

அனுமதியின்றி முல்லைத்தீவில் மதுபான சாலை

Posted by - July 11, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மதவாளசிங்கன் குளத்திற்கு அருகில் புதிதாக ஒரு மதுபான சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த  மதுபான சாலை யாருடையது?…
Read More

வவுனியாவில் ஒரே இரவில் மூன்று வியாபார நிலையங்களில் திருட்டு

Posted by - July 11, 2018
வவுனியா குருமன்காட்டுச் சந்தியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் பணம் திருட்டுப் போயுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு…
Read More