காணமல்போனவர்களின் பிரச்சினைக்கு, சட்டபூர்வமான அதிகாரங்களை கொண்ட அலுவலக முறையே சிறந்ததாகும்- சுமந்திரன்(காணொளி)

Posted by - July 22, 2018
காணமல்போனவர்களின் பிரச்சினைக்கு, சட்டபூர்வமான அதிகாரங்களை கொண்ட அலுவலக முறையே சிறந்ததாகும் என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
Read More

வடக்கு மாகாண அமைச்சரவை விடயம் தொடர்பில், முதலமைச்சர் பாசாங்கு செய்து வருகின்றார் -சுமந்திரன் (காணொளி)

Posted by - July 22, 2018
வடக்கு மாகாண சபையின் அமைச்சர் டெனீஸ்வரன் தொடர்பாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால கட்டளையை, முதலமைச்சர் விளக்கமின்மை போன்று பாசாங்கு…
Read More

யாழ்ப்பாணத்தில்  பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் எனும் தலைப்பிலான, சர்வதேச பெண்கள் மாநாடு(காணொளி)

Posted by - July 22, 2018
யுத்தத்தின் பின்னரான சூழலில்,பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் எனும் தலைப்பிலான, சர்வதேச பெண்கள் மாநாடு, யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமானது. யாழ்ப்பாண…
Read More

பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது

Posted by - July 22, 2018
வவுனியாவில் உள்ள அரச வங்கியொன்றின் தன்னியக்க இயந்திரத்தில் பிறிதொருவருடைய ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர்…
Read More

அனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.-சுமந்திரன்

Posted by - July 22, 2018
வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனின் முறைப்பாடு குறித்து விசாரிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை என தமிழ் தேசிய…
Read More

யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள- 93 கடற்படை முகாம்களும், 54 இராணுவ முகாம்கள்!

Posted by - July 22, 2018
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது 93 கடற்படை முகாம்களும் 54 இராணுவ முகாம்கள் , ஒரு விமானப்படை தளம் என்பன இயங்குவதோடு…
Read More

மன்னார் புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும்….

Posted by - July 21, 2018
மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் இருந்தமையினால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.சட்ட மருத்துவ…
Read More

நாட்டில் என்ன நடக்கின்றது என ஆழமாக சிந்திக்க வேண்டும்-ஸ்ரீநேசன்

Posted by - July 21, 2018
இந்த நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.…
Read More

வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட பசுவை திருடி வெட்டிய திருடர்கள்!

Posted by - July 21, 2018
கிளிநொச்சியில்  பெண் தலைமைத்துவ ஏழை  குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசு மாட்டினை இரவோடு இரவாக திருடிச் சென்று இறைச்சிக்காக…
Read More

மாவீரர்களின் விபர கல்வெட்டுக்கள் இராணுவ புலனாய்வு முகாமிலிருந்து மீட்பு!

Posted by - July 21, 2018
யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்லறைகளில் இருந்த மாவீரர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய கல்வெட்டுக்கள் ஊரெழு இராணுவ முகாம்…
Read More