உழவு இயந்திரத்தில் சிக்குண்ட குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு

Posted by - September 24, 2018
உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்குண்டு ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று மல்லாகம் பகுதியில்…
Read More

ஊடகவியலாளர் முருகையா தமிழ்செல்வன் மீது தாக்குதல் முயற்சி!

Posted by - September 24, 2018
கிளிநொச்சியை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரை வீடு புகுந்து தாக்க முற்பட்டார் என கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
Read More

இயற்கைப் பூங்கா அமைக்க எம்மிடம் அனுமதி கோரவில்லை – நீர்பாசனத் திணைக்களம்

Posted by - September 23, 2018
கிளிநொச்சி இயற்கைப் பூங்காவை அமைப்பதற்கு நீர்பாசனத் திணைகளத்திடம் அனுமதி கோரவோ வழங்கவோ இல்லை என குறித்த  நீர்பாசனத்  திணைகளத்தின் பணியாளர்கள்…
Read More

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்-விக்னேஸ்வரன்

Posted by - September 23, 2018
தற்போதைய தலைமைகள் போய், மாற்றுத் தலைமை உதித்தால் மீண்டும் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களமிங்குவதற்கு சாத்தியும் உள்ளது எனத்…
Read More

மாந்தை பிரதேச சபை தலைவர் வரட்சியிவ் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார்

Posted by - September 23, 2018
மந்தை மேற்கு மற்றும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுகளுக்குற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வரட்சியின் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More

“சங்கானைக் கோட்டை“ பாதுகாக்கப்படுமா?

Posted by - September 22, 2018
யாழ்ப்பாண மாவட்ட வலி வடக்கு பிரதேசமான சங்கானையில் “சங்கானைக் கோட்டை” அல்லது ‘டச்சுக் கோட்டை” என அழைக்கப்படும் ஒல்லாந்தர் காலத்து…
Read More

பெண் விரிவுரையாளரின் மரணவிசாரணை இன்று இடம்பெற்றது!

Posted by - September 22, 2018
திருகோணமலையில் சடலாமக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் நீரில் முழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலே மரணம் சம்பவிப்பதற்கான காரணம் என்பது பிரேத…
Read More

யானைகுட்டியின் சடலம் மீட்பு

Posted by - September 21, 2018
வவுனியா ஓமந்தை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட இளமருதங்குளம் பகுதியில் உள்ள மறாவிலுப்பை குளத்தில் இன்று காலை யானைகுட்டி ஒன்று குளத்தில் மூழ்கி கிடந்துள்ளது.…
Read More

இடமாற்றம் வழங்காமையால் அபிவிருத்தி உத்தியோகத்தர் நஞ்சருந்தி தற்கொலை

Posted by - September 21, 2018
மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி சொந்த மாவட்டத்துக்கு இடமாற்றம் கிடைக்காத விரக்தியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த…
Read More

தமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா?-விக்னேஸ்வரன்

Posted by - September 21, 2018
யுத்த குற்றங்களிற்காக இலங்கை இராணுவத்தினரை தண்டிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது தமிழ் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்துவதற்காகவா அவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை…
Read More