கிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்

Posted by - November 13, 2018
கிளிநொச்சி  குமாரபுரம் பகுதியில் வசித்துவரும் 29 வயதுடைய மரியஜெபசேன் விஜிதன் என்ற  குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முந்தினம் வீட்டில் மர்மமான…
Read More

காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு !

Posted by - November 13, 2018
கஜா புயல் காரணமாக எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை…
Read More

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞன் கைது

Posted by - November 13, 2018
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள ஆணைக்கட்டு பிரதேசத்தில் 14 வயது சிறுமியை  பாலியல் துஸ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞனை …
Read More

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி இடை நிறுத்தம்

Posted by - November 13, 2018
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்று திங்கட்கிழமை எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை…
Read More

யாழில் கிணற்றில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி

Posted by - November 13, 2018
மின்சாரம் தாக்கி பலியானதாகக் கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை …
Read More

மோட்டர் சைக்கிள் விற்பனை நிலையம் தீக்கிரை

Posted by - November 13, 2018
கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றில் ஏறப்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 70…
Read More

இரணைமடுக்குளத்தின் நீர் மட்ட அதிகரிப்பால் பண்ணையாளர்கள் அவதி!

Posted by - November 12, 2018
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்தமையால் குளத்தின் நீரேந்து பிரதேசங்களில் தமது கால் நடைகளை வைத்து பராமரித்த பண்ணையாளர் தமது…
Read More

தலைமன்னார் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா மீட்பு

Posted by - November 12, 2018
தலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை நேற்று   ஞாயிற்றுக்கிழமை மாலை…
Read More

வட்டுவாகலில் வலை வீசிய தொல் திருமாவளவன்!

Posted by - November 12, 2018
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் மற்றும்…
Read More

வவுனியாவில் ஸ்கானர் இயந்திரத்துடன் ஒருவர் கைது

Posted by - November 11, 2018
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று ஸ்கானர் இயந்திரத்துடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…
Read More