சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் ஜெர்மனியில் இருந்து வந்த தம்பதியினர்!

Posted by - November 27, 2018
யாழ் சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
Read More

மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் (காணொளி)

Posted by - November 27, 2018
மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில், இன்று மாலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதேசத்தின் மாவீரர் ஒருவரின் தாயார்…
Read More

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் (காணொளி)

Posted by - November 27, 2018
இலங்கைத் தமிழரசுக் கட்சியின், யாழ்ப்பாண அலுவலகத்தில், இன்று மாவீரர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மார்டீன் வீதியிலுள்ள தலைமை அலுவலகத்தில், இன்று…
Read More

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது (காணொளி)

Posted by - November 27, 2018
யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக, மாவீரர் தினத்தை முன்னிட்டு, சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. …………..    …
Read More

கண்ணீரில் நனைந்த  கனகபுரம் துயிலுமில்லம்(காணொளி)

Posted by - November 27, 2018
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் பல்லாயிரக்காணக்கான மகளின் எழுச்சி அலையுடன் அனுட்டிக்கப்பட்டுள்ளது.  
Read More

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் (காணொளி)

Posted by - November 27, 2018
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தெய்வங்களின் பெற்றோர்களாலும்,உறவினர்களாலும்உணர்ச்சிப் பெருக்கோடு நினைவேந்தல்கள் நடைபெற்று வருகின்றன. அம்பாறைமாவீரர் துயிலுமில்ல ஒருங்கிணைப்பு…
Read More

யாழ்ப்பாணம் வடமராட்சி தீருவிலில் மாவீரர் தின நிகழ்வுகள் (காணொளி)

Posted by - November 27, 2018
மாவீரர் நாள்   வல்வெட்டித்துறை தீருவிலில்  மக்கள் எழுச்சியோடு தொடங்கியது. தமிழீழ விடுதலை போரில்  வீரச்சாவடைந்த  மறவர்களை    நெஞ்சில் நிறுத்தி …
Read More

வந்தாறுமூலை வளாகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்

Posted by - November 27, 2018
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் வெகு விமர்சையாக இடம்பெற்றது.விடுமுறை நாள் என்பதால் சிறுதொகையிலான மாணவர்கள்…
Read More