மாவீரர் நாள் வல்வெட்டித்துறை தீருவிலில் மக்கள் எழுச்சியோடு தொடங்கியது.
தமிழீழ விடுதலை போரில் வீரச்சாவடைந்த மறவர்களை நெஞ்சில் நிறுத்தி நினைவுச்சுடரினை ஏற்றினார்கள் .தீருவிலில் மக்கள் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டார்கள்