யாழ்ப்பாணம் வடமராட்சி தீருவிலில் மாவீரர் தின நிகழ்வுகள் (காணொளி)

5833 0

மாவீரர் நாள்   வல்வெட்டித்துறை தீருவிலில்  மக்கள் எழுச்சியோடு தொடங்கியது.

தமிழீழ விடுதலை போரில்  வீரச்சாவடைந்த  மறவர்களை    நெஞ்சில் நிறுத்தி   நினைவுச்சுடரினை ஏற்றினார்கள் .தீருவிலில் மக்கள் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டார்கள்

 

 

 

 

 

Leave a comment