தொண்டமனாறு – அக்கறை கடலேரி வான் கதவுகள் திறப்பு!

Posted by - December 22, 2018
வடமராட்சி நன்னீர் ஏரி பெருக்கெடுத்துள்ளதால், தொண்டமனாறு மற்றும் அக்கறை கடலேரி வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளமையினால், மாணவர்கள் மற்றும் அந்தப்…
Read More

13 வருடங்களின் பின் பிள்ளையின் பிறப்புச் சான்றிதழில் கையொப்பமிட்ட தந்தை!

Posted by - December 22, 2018
ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை கைவிட்டு சென்றவர் 13 வருடங்களின் பின்னர் நீதிவானின் உத்தரவுக்கு அமைய பிள்ளையின் பிறப்பு…
Read More

இரணைமடுக் குளத்தின் 11 வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன!

Posted by - December 22, 2018
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதனால் 11 வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக  கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன் …
Read More

வெள்ளத்தில் மூழ்கியது குமுழமுனை பிரதான வீதி

Posted by - December 22, 2018
இரவு பெய்த கன மழையால் முல்லைத்தீவின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு – குமுழமுனை பிரதான வீதி வெள்ளத்தால்…
Read More

வெள்ளத்தில் மூழ்கியது கிளிநொச்சி!

Posted by - December 22, 2018
கிளிநொச்சியில்  நேற்றிரவு(21) முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.…
Read More

கட்டுப்பாட்டை இழந்து நந்திக்கடலில் பாய்ந்தது இராணுவ வாகனம்!

Posted by - December 21, 2018
முல்லைத்தீவில், மாங்குளம் – முல்லைத்தீவு பிரதான வீதியால் பயணம் செய்துகொண்டிருந்த இராணுவத்தினருடைய வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நந்திக்கடலில் பாய்ந்துள்ளது.…
Read More

இலங்கை தேசியக்கொடியுடன் முச்சக்கரவண்டியில் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

Posted by - December 20, 2018
வவுனியா நகரசபை பூங்கா வீதியில் இன்று மாலை இலங்கையின் தேசியக்கொடியுடன் முச்சக்கரவண்டியில் அதிவேகமாக சென்ற இளைஞர்களை பொலிஸார் திரத்திப்பிடித்து வழக்கு…
Read More

கேரள கஞ்சாவுடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது!

Posted by - December 20, 2018
குறித்த நபர்  23 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 153 கிலோகிராம் கேரள கஞ்சா வைத்துருந்து குற்றச்சாட்டில் பொலிஸாரால் சுற்றி…
Read More

1990 இற்கு முன்னர் இருந்த நிலைக்கு மயிலிட்டி மக்களை உயர்த்துவோம்! யாழ்.அரசாங்க அதிபர் உறுதி.

Posted by - December 20, 2018
1990 ஆம் ஆண்டு இடப்பெயர்விற்கு முன்னர் இந்த மண்ணில் எவ்வாறு இருந்தீர்களோ அந்நிலையை ஏற்படுத்தித் தருவோம் என யாழ். மாவட்ட…
Read More