கேரள கஞ்சாவுடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது!

305 0

குறித்த நபர்  23 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 153 கிலோகிராம் கேரள கஞ்சா வைத்துருந்து குற்றச்சாட்டில் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைப்பற்றபட்ட போதைப்பொருளானது பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதோடு கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனினும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment