ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் த.தே.கூ நிழல் அமைச்சர்களாக செயட்படவில்லை-சிவாஜி

Posted by - December 27, 2018
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாரும் நிழல் அமைச்சர்களாக செயற்படவில்லை என ரெலோ அமைப்பின்…
Read More

மோட்டார் சைக்கிளை மோதிய கார்,ஸ்தலத்திலேயே பலியான சாரதி

Posted by - December 27, 2018
வீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை  கார் மோதியலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (25) இரவு 10.45…
Read More

இரணைமடு வான் பகுதிக்குள் அதிகளவு மீன்கள்!

Posted by - December 26, 2018
இரணைமடு குளத்தின் வான் பகுதிக்குள் அதிகளவு மீன்கள் பிடிபடுவதனால் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.  இதனால் தற்போது…
Read More

தென்பகுதியில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை வடக்கிலும் எடுக்கப்பட வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

Posted by - December 26, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தங்களது கிணறுகளில் மழைவெள்ளம் புகுந்துள்ளதால் அந்த நீரை பயன்படுத்த முடியவில்லை என தெரிவிக்கின்றனர். …
Read More

கேரள கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய் கைது

Posted by - December 26, 2018
கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் கடற்படை சிப்பாய் ஒருவர் காங்கேசன்துறை பொலிஸர்ரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  காங்கேசன்துறை கடற்படை…
Read More

சுனாமிப் பேரலையில் உயிரிழந்த மக்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்(காணொளி)

Posted by - December 26, 2018
சுனாமிப் பேரலையின் தாக்கத்தால் உயிரிழந்த மக்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்> வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில்…
Read More

சுனாமி’ எனும் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

Posted by - December 26, 2018
தமிழீழத்தில் சுனாமி ஏற்பட்டு 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களை நினைவுக்கூரும் முகமாக உயி ரிழந்தவர்களுக்காக…
Read More

நீராடச் சென்று காணாமற் போனவர் சடலமாக மீட்பு

Posted by - December 26, 2018
யாழ்ப்பாணம் மணியந்தோட்டப் பகுதியில் குளத்தில் நீராடச் சென்ற  குடும்பஸ்தர் ஒருவர் காணாமற்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   இச் சம்பவத்தில் யாழ்ப்பாணம்…
Read More

கிளிநொச்சியில் மீண்டும் மழை – முகாம்களுக்கு சென்று தஞ்சமடையும் மக்கள்

Posted by - December 26, 2018
கிளிநொச்சியில் மீண்டும் மழைபெய்ய ஆரம்பித்துள்ளதால் மக்கள் இடைத்தங்கல் முகாம்களுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பெய்த மழையால்…
Read More

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்ட ஆழிப்பேரலை நினைவு தினம்!

Posted by - December 26, 2018
 நாவலடி ஆழி பேரலையில் காவு கொள்ளப்பட்ட  உன்னத உயிர்களுக்கு இன்று சரியாக காலை   9.05 மணியவில் அஞ்சலி  செலுத்தப்பட்டுள்ளது. பேரலையின்போது…
Read More