நீராடச் சென்று காணாமற் போனவர் சடலமாக மீட்பு

4691 0

யாழ்ப்பாணம் மணியந்தோட்டப் பகுதியில் குளத்தில் நீராடச் சென்ற  குடும்பஸ்தர் ஒருவர் காணாமற்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

இச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் மணியந்தோட்டம்  முதலாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த  குலேந்திரன் யேசுதாசன் (வயது 39) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

 கிறிஸ்துமஸ் தினமான நேற்றுமுன்தினம் மாலை அப்பகுதியிலுள்ள அம்மன்கோயில் குளத்தில் குளத்தில் நீராடச் சென்ற நிலையில் நீரினுள் மூழ்கி காணாமற்போயிருந்தார்.  இச்சம்பவம்  தொடர்பில் உறவினர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். 

இச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் மணியந்தோட்டம்  முதலாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த  குலேந்திரன் யேசுதாசன் (வயது 39) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

 கிறிஸ்துமஸ் தினமான நேற்றுமுன்தினம் மாலை அப்பகுதியிலுள்ள அம்மன்கோயில் குளத்தில் குளத்தில் நீராடச் சென்ற நிலையில் நீரினுள் மூழ்கி காணாமற்போயிருந்தார்.  இச்சம்பவம்  தொடர்பில் உறவினர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். 

Leave a comment