அரசியல் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசம் – அனந்தி

Posted by - October 11, 2018
வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று அனுராதபுரத்தில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில்…
Read More

மன்னார் மனித எலும்புக்கூடு அகழ்வுப் பணிகளை தமிழ் நாடு மக்கள் கண்காணிப்பகம் பார்வையிட்டது!

Posted by - October 11, 2018
தமிழ் நாடு ;மக்கள் கண்காணிப்பகம்  பொது அமைப்பின் பிரதி நிதிகள் 7 பேர் அடங்கிய குழுவினர் இன்று (11.10.18) வியாழக்கிழமை…
Read More

தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையற்று விடுவிக்க வேண்டும்!

Posted by - October 11, 2018
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு , புனர்வாழ்வோ வேண்டாம். அவர்கள் அனைவரும் நிபந்தனையற்ற ரீதியில் விடுவிக்கப்பட வேண்டும் என அரசியல்…
Read More

அச்சுவேலி பகுதியில் எலும்புக்கூடுகள்!

Posted by - October 11, 2018
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Read More

வித்தியா கொலை வழக்கில் தலைமறைவான பொலிஸ் அதிகாரிக்கு வலை வீச்சு!

Posted by - October 11, 2018
யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு உதவி புரிந்ததாக கூறப்படும்…
Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது!

Posted by - October 11, 2018
அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.
Read More

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனும் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது-மனோ

Posted by - October 11, 2018
அனைவருக்கும் பொது மன்னிப்பு எனும் கருத்தை ஒரு ஆரம்ப புள்ளியாக வைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேச்சு…
Read More

யுத்தப் பாதிப்புக்களின் உண்மை கண்டறியப்பட வேண்டும்-சுமந்திரன்

Posted by - October 10, 2018
யுத்தத்தின் போது பல பாதிப்புக்கள் ஏற்பட்டன அதனுடைய உண்மை கண்டறியப்பட வேண்டும்.அதேபோல் மோதல்கள் இடம்பெற்றது,இதில் கற்றுக்கொண்ட பாடங்களை கொண்டு தீர்வுகள்…
Read More

வராலாறு தெரியாத சிலர் இப்போது எனக்கு எதிராக கூச்சலிடுகின்றனர்!

Posted by - October 10, 2018
தமிழ் தேசிய போராட்ட வராலாறு தெரியாத சிலர் இப்போது எனக்கு எதிராக கூச்சலிடுகின்றனர்.அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்,எல்லாம் அறிந்தவர்கள் என்ற பாணியில்…
Read More

ஒதிய மலை ஆண்களை இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளனர்-விக்கேஸ்வரன்

Posted by - October 10, 2018
ஒதிய மலைக் கிராமத்தை ஒருநாள் விடியற்காலை நேரம் சுற்றிவளைத்த இராணுவத்தினர் அக் கிராமத்தில் வசித்து வந்த வயது வந்த ஆண்கள்…
Read More