வடபுலத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் – அனந்தி

Posted by - January 11, 2019
மண்டைதீவு உட்பட வடபுலத்தில் இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் உள்ளன என்று ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின்…
Read More

பாடசாலை அதிபர், ஆசிரியர்களை தாக்க முயன்ற மாணவர்களால் யாழில் பதற்றம்

Posted by - January 11, 2019
யாழ்ப்பாணம் – தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் அமைந்துள்ள நாவற்குழி மகா வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்களை அப்பாடசாலையின்…
Read More

போதைப்பொருள் தடுப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம் முல்லைத்தீவில்!

Posted by - January 11, 2019
போதைத் தடுப்பு  தொடர்பான ஜனாதிபதி செயலணியின் முன்னாயத்த கலந்துரையாடல் கூட்டம் ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்  மேலதிக அரசாங்க…
Read More

ஜனநாயக உரிமையை தென்னிலங்கை பேரினவாதிகளே அனுபவிக்கின்றனர்-அனந்தி

Posted by - January 10, 2019
இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது. தமிழர்களின் ஜனநாயகம் எல்லா பக்கத்தாலும் மீறப்பட்டு உள்ளன என முன்னாள்…
Read More

சந்தேக நபர்களுக்கும் கஞ்சாவுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை – சுமந்திரன்

Posted by - January 10, 2019
வடமராட்சி செம்பியன்பற்று பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைதான  இளைஞர்களை விடுவிக்க பொலிசாருக்கு எந்த  அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என  சுமந்திரன்…
Read More

இரணைமடு தொடர்பில் விசாரணை செய்ய புதிய விசாரணைக்கு குழு நியமனம்

Posted by - January 10, 2019
இரணைமடு குளத்தினால் வெள்ளம் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதா எனவும் அதன் முகாமைத்துவம் தொடர்பிலும் விசாரணை செய்ய புதிய விசாரணைக் குழுவை வடக்கு…
Read More

ரவிராஜ் கொலை சம்பவம்; மேன்முறையீடு 30ம் திகதிக்கு ஒத்திவைப்பு

Posted by - January 10, 2019
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க உத்தரவிட்டதற்கு…
Read More

சட்டவிரோதமாக மணல் கடத்திய சாரதிகள் கைது

Posted by - January 10, 2019
வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கிரவல் மண்களை ஏற்றிச்சென்ற மூன்று டிப்பர் வாகனங்களை இன்று காலை…
Read More

உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டோரின் 45ஆம் ஆண்டு நினைவு தினம்

Posted by - January 10, 2019
உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு…
Read More

மண்டைதீவிலும் மனிதப் புதைகுழி!

Posted by - January 10, 2019
மன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய வேண்டும் எனவும்…
Read More