போர்க்குற்ற விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல வேண்டும்! அமெரிக்க உயர் அதிகாரிகளிடம் விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

Posted by - July 7, 2019
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு போர்க் குற்ற விவகாரத்தை கொண்டுசெல்ல வேண்டும் அமெரிக்காவின் உயர் மட்டக் குழுவிடம் வலியுறுத்திய விக்கி “போர்க்…
Read More

வீட்டு வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு!

Posted by - July 7, 2019
மன்னார் கோந்தை பிட்டி பகுதியிலுள்ள வீடு ஒன்றின் வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ரி-56 ரக துப்பாக்கியின் ஒரு தொகை…
Read More

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதுண்டு ஆணொருவர் பலி!

Posted by - July 7, 2019
கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் ஆணொருவர் பலியாகியுள்ளார்.  குறித்த…
Read More

சட்டதரணியின் மனிதாபிமானமற்ற செயல் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சம்பவம் !

Posted by - July 7, 2019
பௌத்த பிக்குவால் அபகரிக்கப்பட்ட பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் நிகழ்வு தமிழர் திருவிழாவாக நேற்று இடம்பெற்றது .…
Read More

முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு!

Posted by - July 7, 2019
முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (04.07.19) கேப்பாபுலவு படைத்தலைமையகத்துக்கு அருகில்…
Read More

அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டம்

Posted by - July 6, 2019
அரசியல் கைதிகளை விடுதலை வேண்டியும் அரசியல் கைதி சகாதேவனின் மரணத்துக்கு நீதி வேண்டியும், மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால், இன்று,…
Read More

தமிழர்களை ஏமாற்றும் அரசியலை த.தே.கூ. செய்கின்றது – வரதராஜ பெருமாள்

Posted by - July 6, 2019
தமிழ்மக்களை ஏமாற்றுகின்ற  அரசியலை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர் என வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார். கடந்த 5 வருடங்களாக  ரணில்…
Read More

கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம்

Posted by - July 6, 2019
முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டை பகுதியில் விவசாய கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலமொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது. முள்ளியவளை பகுதியைச்…
Read More

கணவருக்கு ஹெரோயின் கொண்டு சென்ற மனைவி கைது

Posted by - July 5, 2019
சிறைச்சாலையில் உள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு சென்ற மனைவி சுன்னாகம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் உடுவில் மல்வத்தைப்…
Read More

கேப்பாப்புலவில் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவம்

Posted by - July 5, 2019
முல்லைத்தீவு- கேப்பாப்புலவு, பிரம்படி பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதில்  அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கேப்பாப்புலவு இராணுவ…
Read More