மக்களை தொடர்ந்தும் இராணுவக்கெடுபிடிக்குள்‌‌ வைத்திருக்கவே அரசு விரும்புகிறது -சிறீதரன்

Posted by - July 22, 2019
எமது மக்களைத் தொடர்ந்தும் இராணுவக்கெடுபிடிக்குள்‌‌ வைத்திருக்கவே இலங்கையின் ஒவ்வொரு அரசும் விரும்புகிறது இந்த அரசும் அதை கனகச்சிதமாக செய்கிறது எனத்…
Read More

இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க இந்தியா தலையிட வேண்டும் – இந்து அமைப்புக்கள்

Posted by - July 21, 2019
இலங்கையில் இந்துக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் மற்றும் திருக்கேதீஸ்வர நுழைவாயில் வளைவு அகற்றப்பட்டமை ஆகிய விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யவேண்டும்…
Read More

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இன்றைய தினம் எம்மைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்-கேப்பாப்புலவு மக்கள்

Posted by - July 21, 2019
ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவானது, காணிவிடுவிப்பைக்கோரி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை, 21.07.2019 இன்றையநாள் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.ஏறக்குறைய ஒரு…
Read More

குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிட்டார் சி.வி.விக்னேஸ்வரன்!

Posted by - July 21, 2019
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்…
Read More

சுட்டுக் கொல்லப்பட்ட யாழ் இளைஞனை பார்வையிட வந்த நால்வர் கைது

Posted by - July 21, 2019
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த 4 பேர் சந்தேகத்தின்…
Read More

தமிழ்-முஸ்லீம் உறவின் அவசியத்தை ஏப்ரல்-21 தாக்குதல் உணர்த்தியுள்ளது- சி.வி.விக்னேஸ்வரன்!

Posted by - July 20, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லீம் மக்களின் தன்னிலையை அவர்களுக்கு உணர்த்தியுள்ளதுடன் தமிழ்-முஸ்லீம் மக்களது உறவின் அவசியத்தையும் உணர்த்தியுள்ளதாக மண்முனை பிரதேசத்தில்…
Read More

யாழில் துப்பாக்கிப் பிரயோகம், ஒருவர் பலி

Posted by - July 20, 2019
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்களுடன் சென்ற கும்பல் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தாக பொலிஸார்…
Read More

சிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக – சுரேஷ்

Posted by - July 20, 2019
அண்மையில் திருகோணமலையில் அமைந்துள்ள கன்னியா வெந்நீரூற்றில் நடந்த அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக பொலிசாருடன் சென்ற தென்கயிலை ஆதீன முதல்வருக்கு நேர்ந்த…
Read More