தமிழர் ஆலயத்தை கொலைக்கூடமாக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை.!

Posted by - August 12, 2019
   தமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமான அம்பாறை வீரமுனை கிராமம் சிங்கள அரசாலும் முஸ்லிம் காடையர்களாலும் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த…
Read More

‘எழுக தமிழ்’ கூட்டத்திற்கான ஆரம்ப ஆராய்வுக்கூட்டம்

Posted by - August 12, 2019
தமிழ் மக்கள் பேரவை விசேட கூட்டம் ‘எழுக தமிழ்’ கூட்டத்திற்கான ஆரம்ப ஆராய்வுக்கூட்டம் யாழ் நூலக கருத்தரங்க மண்டபத்தில் 10.08.2019…
Read More

தமிழ்ப் பழமொழிகள் தொகுப்பு நூல் பருத்தித்துறையில் வெளியீடு!

Posted by - August 12, 2019
பீற்றர் பேர்சிவல் பாதிரியாரால் 1843, 1874 ஆம் ஆண்டுகளில் தொகுத்து வழங்கப்பட்டிருந்த தமிழ்ப் பழமொழிகள் தொகுப்பு நூலினை விருபா குமரேசன்…
Read More

வவுனியாவில் துப்பாக்கி மகசீன்கள் மீட்பு

Posted by - August 12, 2019
வவுனியா உலுக்குளம் பகுதியில் நேற்றையதினம் துப்பாக்கி மகசீன்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கபட்டுள்ளன. நேற்று காலை உலுக்குளம் குளப்பகுதிக்கு அண்மையில் சந்தேகத்திற்கிடமான…
Read More

மட்டு.வில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி

Posted by - August 11, 2019
மட்டக்களப்பு, நாவற்குடா வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில்…
Read More

மதுபானசாலையை அமைக்காதீர்கள் ; கிராம அபிவிருத்தி சங்கம் எதிர்ப்பு

Posted by - August 11, 2019
வவுனியா வைரவபுளியங்குளத்தில் மதுபானசாலையை அமைக்க அனுமதி வழங்காதீர்கள் என வைரவபுளியங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More

இரு குழுக்களுக்கிடையில் மோதல் ; ஒருவர் படுகாயம்

Posted by - August 11, 2019
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் காயமடைந்த நிலையில் நேற்று இரவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர, யார் வேண்டுமானாலும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும்-ஆனந்தசங்கரி

Posted by - August 10, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர, யார் வேண்டுமானாலும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும் என, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்…
Read More

யாழில் இனந்தெரியாத கும்பல் அட்டகாசம்

Posted by - August 10, 2019
யாழ்ப்பாணம் – கொக்குவில் பொற்பதி வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பல் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More