எழுக தமிழுக்கு ஆதரவுகோரி பொது அமைப்புகளுடன் சந்திப்பு!

Posted by - September 4, 2019
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சி பேரணிக்கு ஆதரவுகோரும் வகையில்…
Read More

முறிகண்டி விபத்தில் புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழர் உயிரிழப்பு!

Posted by - September 4, 2019
முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய…
Read More

கொட்டப்பட்ட மண்ணிலிருந்து கைக்குண்டு மீட்பு

Posted by - September 4, 2019
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத் தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்திக்கு என  கொட்டப்பட்ட கிரவல்…
Read More

எழுக தமிழ் 2019 தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை 04.09.2019

Posted by - September 4, 2019
பேரவை மத்திய குழு உறுப்பினர்களான கலாநிதி ஆ.சரவணபவன் மற்றும் த.சிவரூபன் ஆகியோர் இவ் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். த.சிவரூபன் பல்கலைக்கழக…
Read More

எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழு கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது!

Posted by - September 4, 2019
எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணி ஏற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஏற்பாட்டுக் குழு கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை மாலை…
Read More

யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினருடன் தமிழ் மக்கள் பேரவை சந்திப்பு!

Posted by - September 4, 2019
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 நிகழ்வினை ஒருங்கிணைந்த வகையில் முன்னெடுப்பது…
Read More

சஜித் மீது தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது- எஸ் சிறிதரன்

Posted by - September 4, 2019
சஜித் பிரேமதாச தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் வீடமைப்பு திட்டத்தில் காட்டுகின்ற செயற்பாட்டை கலாசார நிதியத்திலும்…
Read More

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா!

Posted by - September 4, 2019
வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது. சர்ச்சைக்குரிய வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தின்…
Read More

காட்டு யானைகளின் தாக்கத்தினால் மக்கள் அவதி!

Posted by - September 4, 2019
முல்லைத்தீவு, தேராவில் பகுதியில் காட்டுயானைகளின் தாக்கத்தினால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
Read More

மட்டக்களப்பில் இளைஞன் தற்கொலை

Posted by - September 3, 2019
மட்டக்களப்பு வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவின் 2 ஆம் மாடியிலிருந்து குதித்து இளைஞனொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More