வவுனியாவில் சட்டவிரோத மரக் குற்றிகள் மீட்பு

Posted by - September 7, 2019
வவுனியா ஓமந்தை பலமோட்டை பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோத முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் புளியங்குளம்…
Read More

மன்னாரில் தொடரும் எழுக தமிழ்-2019 பரப்புரை நடவடிக்கை!

Posted by - September 6, 2019
தமிழ் மக்கள் பேரவையால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 தொடர்பான பரப்புரை நடவடிக்கைகள் இரண்டாவது நாளாக…
Read More

வரதராஜ பெருமாளுக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்!

Posted by - September 6, 2019
வவுனியாவில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாளுக்கு எதிராக காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் இடம்பெற்றுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட…
Read More

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழப்பு

Posted by - September 6, 2019
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் இன்று  அதிகாலை உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 27வயதுடைய வாழைச்சேனை, சுங்காங்கேணியை சேர்ந்த…
Read More

மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு விகிதத்தை 6% வரை உயர்த்த நடவடிக்கை

Posted by - September 6, 2019
2020 ஆம் ஆண்டுக்குள் வேறுப்பட்ட திறமைகளை கொண்டவர்களை இனம் கண்டு அவர்களின் வேலை வாய்ப்பு விகிதத்தை அதிகரிக்க உள்ளதாக வடக்கு…
Read More

அடிப்படை வசதி இன்றி அவதியுறும் பல்லவராஜன்கட்டு சோலை கிராம மக்கள்

Posted by - September 6, 2019
கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட ‘பல்லவராயன் கட்டு சோலை’ கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீள் குடியோறி சுமார் 10  வருடங்கள்…
Read More

கோண்டாவில் வீட்டில் புகுந்து வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்

Posted by - September 5, 2019
யாழ்ப்பாணம், கோண்டாவில், அன்னுங்கை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.…
Read More