இலங்கைக்கு கடத்தவிருந்த 3 தொன் கடல் அட்டைகளுடன் இருவர் கைது

Posted by - October 13, 2019
மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 3200 கிலோ கிராம் கடல் அட்டைகளுடன் நாட்டுப் படகு ஒன்றை…
Read More

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபராக ரட்ணம் செந்தில்மாறன்!

Posted by - October 12, 2019
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பதில் அதிபராக ரட்ணம் செந்தில்மாறன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
Read More

தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கவே சில வேட்பாளர்கள் களமிறக்கம் – சி.வி.

Posted by - October 12, 2019
சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே திட்டமிட்டு ஜனாதிபதித் தேர்தலில் சிலர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ்…
Read More

இரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்

Posted by - October 12, 2019
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இரணைதீவு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுத்தரும் நடமாடும் சேவை மற்றும் நேரடி கண்காணிப்பு…
Read More

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

Posted by - October 12, 2019
சட்டவிரோத துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாவி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொன்நகர் – துணுக்காய்…
Read More

சோபிதன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு நல்லூர் பிரதேச சபையில் கண்டனம் தெரிவிப்பு!

Posted by - October 12, 2019
தமிழ் ஊடகவியலாளர் தி.சோபிதன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு நல்லூர் பிரதேச சபையில் கண்டனம் தெரிவித்துள்ளது. 
Read More

சிவாஜிலிங்கம் மீது கடும் நடவடிக்கை – ரெலோவின் அரசியல் உயர்பீடம்

Posted by - October 12, 2019
ரெலோவின் யாழ் மாவட்ட கிளைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இன்று(சனிக்கிழமை) இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிவாஜிலிங்கம் மீது கட்சித் தலைமை…
Read More