சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞர் பொலிஸாரால் சோதனை!

184 0

சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞர் ஒருவரை பொலிஸார் சோதனை செய்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பாலம் அருகே சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞர் ஒருவரை பொலிஸார் அழைத்து விசாரணை செய்ததுடன் குறித்த இளைஞனை பொலிஸார் சோதனைக்கும் உட்படுத்தினர்.

அத்தோடு பொலிஸார் குறித்த இளைஞன் தொடர்பான தகவல்களை கேட்டறிந்தவுடன் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.