தமிழர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும்- குமரேஸ்

Posted by - January 11, 2020
தமிழர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ்…
Read More

வவுனியாவில் விசேட ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர்!

Posted by - January 10, 2020
வவுனியாவில் இன்று காலை முதல் நகர் பகுதி மற்றும் சுற்று வீதிகளில் திடீர் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
Read More

திருகோணமலையில் வெடிமருந்துகளுடன் இருவர் கைது

Posted by - January 10, 2020
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா மற்றும் வெள்ளை மணல் பிரதேசங்களில் இருந்து 1656 டி.எம்.டி வெடிமருந்துகளுடன் இருவரை இன்று கைது செய்ததாக…
Read More

யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம்!

Posted by - January 10, 2020
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. காலை 6.45…
Read More

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 46ஆம் ஆண்டு நினைவு தினம்

Posted by - January 10, 2020
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 46ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று(வெள்ளிக்கிழமை) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக முற்றவெளி மைதானத்தில்…
Read More

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் யாழில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - January 10, 2020
தமிழ் அரசியல் கைதி சிறையில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவும் வலியுறுத்தி…
Read More

சட்டவிரோத மண்ணகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

Posted by - January 10, 2020
முல்லைத்தீவு – முள்ளியவளை கயட்டைக்காட்டுப் பகுதியில் சட்டவிரோத மண்ணகழ்வில் ஈடுபட்ட இருவர் இன்று (வெள்ளிக்கிழமை)  கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சட்டவிரோத செயற்பாட்டினை, …
Read More

மன்னார் பிரதேச சபையின் வரவு செலவு கணக்கறிக்கை நிராகரிப்பு!

Posted by - January 10, 2020
மன்னார் பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான வரவு செலவு கணக்கு அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபையினுடைய…
Read More

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கை!

Posted by - January 9, 2020
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்துவைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இன்று(09.01.2020) அகழ்வு ;…
Read More

பெற்றோல் தட்டுப்பாடு வடக்கில் இல்லை!

Posted by - January 9, 2020
வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
Read More