கூட்டமைப்பின் முதல் பாராளுமன்ற வேட்பாளரை அதிரடியாக அறிவித்தது ரெலோ

Posted by - January 21, 2020
கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோவின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் யாரென பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், சிறந்த ஆளுமைமிக்கவரும்,…
Read More

விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ள ரெலோ

Posted by - January 21, 2020
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட முன்வருமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ரெலோ…
Read More

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி – தாய் பலி

Posted by - January 21, 2020
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் மருமகன் மூவரும் நஞ்சருந்தி உயிர் மாய்க்க மேற்கொண்ட முயற்சியில் தாய் உயிரிழந்துள்ளதுடன்…
Read More

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” !

Posted by - January 20, 2020
யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது.
Read More

எமது பிரதேசத்திற்கு ஒவ்வாத கொங்கரீட் வீட்டை தடுத்து நிறுத்துவோம் – மஸ்தான் தமிழ் மக்களை ஏமாற்ற பார்க்கின்றார் – செல்வம்

Posted by - January 20, 2020
எமது பிரதேசத்திற்கு ஒவ்வாத கொங்கிரீட் வீடுகளை காட்டி ஏழ்மையில் உள்ள எமது மக்களை மஸ்தான் எம்.பி ஏமாற்ற பார்க்கின்றார். அதனை…
Read More

8 பேரை கொலை செய்தமைக்காக மரணதண்டனை வழங்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு – பாதிக்கப்பட்ட குடும்பங்கள் முறைப்பாடு!

Posted by - January 20, 2020
மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த ; இராணுவ அதிகாரிக்கு உயர் நீதிமன்றால் தூக்குத்
Read More

வடக்கு ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தொண்டர் ஆசிரியர்கள்

Posted by - January 20, 2020
அரச நியமனம் வழங்கக்கோரி வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள்,…
Read More

பொதுத்தேர்தலில் தமிழர்கள் மத்தியில் மாற்றம் அவசியம்- சிவசக்தி

Posted by - January 20, 2020
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்களுக்கு மாற்றம் என்பது கட்டாயமானதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இன்று…
Read More

தமிழர்களுக்கான அரசியல் தீர்வே அவசியமானது!

Posted by - January 19, 2020
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் ஜனநாயக விரோத செயற்பாடாக அமைந்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய…
Read More

அரசியல் இருப்புக்காக பல முகம் காட்டும் கேடிகள்!

Posted by - January 19, 2020
பல்வேறு தளங்களில் முன்னாள் போராளிகள் என்ற சொற் பதத்தோடு தமிழின விரோத செயற்பாடுகளில் செயற்பட்டுக்கொண்டிருந்தபலர் ஒருங்கிணைந்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்கவும்…
Read More