கரி நாளில் காணாமல் ஆக்கப்பட்டாேரின் உறவுகள் பாேராட்டம்!

Posted by - February 4, 2020
சுதந்திர தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று (04) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read More

மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - February 4, 2020
கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் அமைமடடப்பினால் மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு…
Read More

உயர் தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Posted by - February 4, 2020
  யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்றையதினம் மாணவர்கள் ஒன்று திரண்டு, போராட்டமொன்றை முன்னெடுத்தனர். சுமார்…
Read More

மன்னார் மாவட்டச் செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் !

Posted by - February 4, 2020
இலங்கையின் 72 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (04) காலை 8 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.…
Read More

திருகோணமலையில் புதையல் தோண்டிய 8 பேர் கைது!

Posted by - February 4, 2020
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக…
Read More

கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு சிறிலங்கா சுதந்திரதினத்தை எதிர்க்கும் யாழ். பல்கலைக்கழகம்

Posted by - February 4, 2020
  யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இலங்கையின் 72வது சுதந்திர தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்…
Read More

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் 17 கைதிகள் யாழில் விடுதலை!

Posted by - February 4, 2020
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கட்டிருந்த தண்டனைக் கைதிகளான பெண் உள்பட 17 பேர் ஜனாதிபதியின்…
Read More

ரத்னதேரருக்கு முகத்தில் அடித்தாற்போல் கருத்துச் சொன்ன விக்கினேஸ்வரன்

Posted by - February 4, 2020
இனங்களுக்கிடையில் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறும் இரத்தின தேரர் ஏன் வடக்கு கிழக்கில் 2000 ஆண்டுகளுக்கு மேல் இன்றுவரையில்…
Read More

சிறிலங்காவின் சுதந்தின தினத்தில் யாழில் 17 பேர் விடுதலை: விடுதலையின்றி அரசியல் கைதிகள்

Posted by - February 4, 2020
இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் 72 ஆவது…
Read More