தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி

Posted by - February 6, 2020
தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி நாடுகள் வாரியாக கடந்த  பத்தாண்டுகளாக பல அறவழியில் போராட்டங்கள் நடந்து கொண்டிக்கும் இவ்வேளையில் தொடர்ச்சியாக…
Read More

வாய்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்தது

Posted by - February 5, 2020
யாழ்.கோண்டாவில் பகுதியில் கோவில் கூட்டம் ஒன்றில் உருவான வாய்த்தா்க்கம்  கத்திக்குத்தில் முடிந்துள்ள நிலையில், தாக்குதலுக்குள்ளான நபா் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்…
Read More

வட தமிழீழத்தில் கொரோனா சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!

Posted by - February 5, 2020
வட தமிழீழம் , யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸிற்கான சிகிச்சைப் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொனோரா வைரஸ் தொடர்பில்…
Read More

தமிழீழத் தேசியத்தலைவரையும் சம்மந்தரையும் ஒப்பிடும் வீரகுமார!

Posted by - February 5, 2020
எமது தமிழீழத்தேசியத்  தலைவர் கட்டமைத்து பல்வேறு மாவீரர்கள் உயிர் கொடுத்து போராடிய எமது விடுதலை போரை  உதாசினம் படுத்தும் தொணியில் …
Read More

கோயில் உண்டியலை உடைத்த நபர் கிராமத்து மக்களால் மடக்கிப் பிடிப்பு!

Posted by - February 5, 2020
இன்று அதிகாலை மூன்று மணியளவில்  வட தமிழீழம் , யாழ் கோப்பாய் தெற்கு பேச்சியம்மன் கோயில் உண்டியலை உடைத்த நபர்…
Read More

வவுனியாவில் விபத்து; பெண் உயிரிழப்பு: மாணவன் உட்பட  இருவர் காயம்

Posted by - February 5, 2020
  வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு…
Read More

மஹிந்த அரசு தமிழர்களை காணாமல் ஆக்கியதற்கு விமல் வீரவன்ச சாட்சி- செல்வம்

Posted by - February 5, 2020
ஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழர்கள் வகை தொகையின்றி காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதற்கு விமல் வீரவன்சவே சாட்சியென வன்னி நாடாளுமன்ற…
Read More

மட்டக்களப்பு முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து விபத்து

Posted by - February 5, 2020
மட்டக்களப்பு முகத்துவாரத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் இந்த விபத்தில் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என…
Read More