இன்று அதிகாலை மூன்று மணியளவில் வட தமிழீழம் , யாழ் கோப்பாய் தெற்கு பேச்சியம்மன் கோயில் உண்டியலை உடைத்த நபர் கிராமத்தவர்களால் மடக்கிப் பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணை மெற்கொள்ளப்பட்டு வருகின்றது.விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளனர்.

முக்கிய குறிப்பு: