கேரள கஞ்சாவுடன் நடத்துனர் ஒருவர் கைது

Posted by - February 9, 2020
அக்கறைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த பஸ்ஸின் நடத்துனரிடமிருந்து 350 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் கைப்பற்றப்பட்டது. திருகோணமலை தலைமையக…
Read More

வவுனியா சோதனைச் சாவடிகளால் பயணிகள் அசௌகரியம்

Posted by - February 9, 2020
வவுனியாவில் இரண்டு இடங்களில் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் பெரும் அசளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.…
Read More

மட்டு வாளைச்சேனையில்  மிதிவெடிகள் மீட்பு

Posted by - February 9, 2020
  மட்டக்களப்பு வாழைச்சேனை வட்டுவான் வயல் பகுதியில் 5 மிதிவெடிகளை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர் என வாழைச்சேனை பொலிஸார்…
Read More

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடத்தில் நாய்க்கடிக்குள்ளானோர் எண்ணிக்கை

Posted by - February 9, 2020
  யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் 5010 பேர் நாய்கடிக்கு இலக்காகி உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.மஹிந்த சிந்தனையில் தெருநாய்களை…
Read More

நிலாவெளி பிரதேசத்தில் விபத்து : இருவருக்கு காயம்

Posted by - February 9, 2020
  திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதி சாம்பல்தீவு பகுதியில் முச்சக்கரவண்டி மற்றும் துவிச்சக்கர வண்டி மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில்…
Read More

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்து

Posted by - February 9, 2020
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணியான “தமிழ் மக்கள் தேசிய கூட்டணி”புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று …
Read More

பகிடிவதை தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள சத்தியமூர்த்தி

Posted by - February 8, 2020
யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பீடத்தில் இடம்பெற்ற மிக மோசனமான பகிடி வதை செயற்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியதோடு, மிகுந்த கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது.…
Read More

முல்லைத்தீவில் வெடிப்புச் சம்பவம் – ஒருவர் படுகாயம்!

Posted by - February 8, 2020
முல்லைத்தீவு, சிலாவத்தை மாதிரிக் கிராமத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த வெடிப்பு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிலையில்…
Read More

திருகோணமலையில் கோர விபத்து – ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயம்!

Posted by - February 8, 2020
திருகோணமலை – கஜூவத்த பகுதியில் இடம்பற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று…
Read More

வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழில் மாபெரும் தொழிற்சந்தை!

Posted by - February 8, 2020
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம், யாழ். மாவட்டச் செயலகத்துடன் இணைந்து ஏற்பாடுசெய்த மாபெரும் தொழிற் சந்தை யாழில் இடம்பெற்றுள்ளது. குறித்த…
Read More