தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை சர்வதேசம் உணர வேண்டும்- மாவை

Posted by - February 15, 2020
இலங்கை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, சர்வதேச நாடுகள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மாவை…
Read More

வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் மர்மப் பொருளைத் தேடி அகழ்வு!

Posted by - February 15, 2020
வவுனியா வடக்கு, கனகராயன்குளம் பகுதியில் வெற்றுக் காணியொன்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாகத் தெரிவித்து கடந்த சில தினங்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Read More

தமிழ் மக்களிற்கு கூட்டமைப்பொன்று தேவை. ஆனால் தற்போதைய கூட்டமைப்புக்கள் பொருத்தமற்றது-ஆனந்தசங்கரி

Posted by - February 15, 2020
தமிழ் மக்களிற்கு கூட்டமைப்பொன்று தேவை. ஆனால் தற்போதைய கூட்டமைப்புக்கள் பொருத்தமற்றது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி…
Read More

அரசியல் இருப்புக்காக மாறும் கல்விக்கொள்கைகளால் என்ன பயன் – சிறிதரன் கேள்வி

Posted by - February 14, 2020
இலங்கையின் கல்விக் கொள்கைகள் அவ்வப்போது அரசியல் இருப்புக்காக மாற்றப்படும் நிலையில் அவற்றினால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை எனப் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

கிளிநொச்சிக்கு நரம்பியல் வைத்திய நிபுணர் நியமனம்!

Posted by - February 14, 2020
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வரலாற்றில் முதற்றடவையாக நரம்பியல் வைத்திய நிபுணர்  ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

விமான கட்டணங்களை குறைப்பது தொடர்பில் பரிசீலனை

Posted by - February 14, 2020
யாழ் – சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் பரிசீலித்து சாதகமான முடிவொன்றினை மேற்கொள்வதற்கு…
Read More

பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெண்ணின் சடலம் மீட்பு!

Posted by - February 14, 2020
வவுனியா, குடியிருப்பு பகுதியில் வவுனியா குளத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலய வளாகத்தில் இன்று (14) காலை பெண்ணின் சடலம்…
Read More

தொலைபேசி கடை உடைப்புடன் தொடர்புடைய நால்வர் கைக்குண்டு, வாள்களுடன் கைது!

Posted by - February 14, 2020
திருகோணமலை மற்றும் கந்தளாயில் தொலைபேசி கடை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை கைக்குண்டு, வாள்களுடன் நேற்று (13) இரவு கைது…
Read More

போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தக் கோரி மன்னாரில் கையெழுத்து வேட்டை!

Posted by - February 13, 2020
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, பொதுமக்கள்…
Read More

மாங்குளத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

Posted by - February 13, 2020
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மருத்துவ புனர்வாழ்வு வைத்தியசாலை வளாகத்தில், மனித எச்சங்கள் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்ட…
Read More