முல்லைத்தீவில் மரக்கறி, மீன்களை மாவட்டத்துக்குள்ளேயே சந்தைப்படுத்த ஏற்பாடு

Posted by - March 26, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தில் பிடிக்கப்படுகின்ற மீன் மற்றும் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளை மாவட்டத்திற்குள்ளேயே கிராமங்கள் தோறும் சென்று சந்தைப்படுத்த ஏற்பாடுகளை…
Read More

தற்காலிகமாக மூடப்படுகிறது திருநெல்வேலிச் சந்தை! மாற்று இடங்களும் அறிவிப்பு!!

Posted by - March 26, 2020
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட திருநெல்வேலிச் சந்தை ஊடரங்கு தளர்த்தப்படும் போது இடமாற்றம் செய்யப்படவுள்ளது. அந்தவகையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்…
Read More

பிரான்ஸில் கொரோனாத் தொற்று! யாழ்.இளைஞன் மரணம்!!

Posted by - March 26, 2020
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியைச் சேர்ந்த கீர்த்தி என்று…
Read More

அத்தியவசியப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான பாஸ் நடைமுறை- யாழ். வணிகர் கழகம்!

Posted by - March 26, 2020
யாழ். மற்றும் கொழும்புக்கு இடையில் மக்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான பாஸ் நடைமுறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக…
Read More

யாழ். நகரப் பகுதியை சுத்தமாக்கும் பணி முன்னெடுப்பு

Posted by - March 26, 2020
யாழ்ப்பாணம் நகரப் பகுதியை சுத்தமாக்கும் பணி யாழ். மாநகர சபையின் சுகாதார ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள…
Read More

வவுனியாவில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

Posted by - March 26, 2020
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவால் உலர் உணவுப் பொருட்கள் வவுனியாவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.…
Read More

அன்னை பூபதியின் நினைவுத்தூபியடியில் 33 ஆம் ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஆரம்ப சிரமதான பணிகள்.

Posted by - March 25, 2020
மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவுத்தூபியடியில் 33 ஆம் ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஆரம்ப சிரமதான பணிகள் நடைபெற்றது.…
Read More

யாழில் களமிறங்கிய சிறப்பு அதிரடிப் படை! கொரோனா ஒழிப்பு தீவிரம்!!

Posted by - March 25, 2020
உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினை இலங்கையில் இல்லாதொழிப்பதற்கு அரசாங்கத்தினாலும் சுகாதாரத்துறையினாலும் பலதரப்பட்ட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…
Read More

தனிமைப்படுத்தப்பட்ட தாவடிப் பகுதியில் குவிக்கப்பட்டது இராணுவம்!

Posted by - March 24, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இனங்காணப்பட்டவர் யாழ்.தாவடிப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அப் பகுதியில் வசிப்போர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்…
Read More

இல்லாதோருக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் சமூக பொறுப்புடன் உதவுவோம்!

Posted by - March 24, 2020
இல்லாதவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமூக பொறுப்புடன் உதவுவோம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார்.
Read More