மீண்டும் யாழ்.மருத்துவ பீடத்தில் பி.சி.ஆர்.பரிசோதனை!

Posted by - October 30, 2020
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் பி.சி.ஆர்.பரிசோதனைகளை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கில் கொரோனாத் தொற்றாளர்…
Read More

யாழ். பேருந்து நிலைய வியாபாரிகள் போராட்டம்

Posted by - October 30, 2020
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தின் இரு மருங்கிலும் வியாபாரம் நடத்தும் வியாபாரிகள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மாநகர முதல்வருக்கு தமது…
Read More

யாழ் – பருத்தித்துறை ஊடான 750ம் இலக்க வழித்தட தனியார் சேவைகள் நிறுத்தம்

Posted by - October 30, 2020
பருத்தித்துறை – யாழ்ப்பாணம் ஊடான 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
Read More

சுன்னாகத்தில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Posted by - October 29, 2020
யாழ். சுன்னாகத்தில் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபர் ஒருவர் நேற்று (28)…
Read More

வாழைச்சேனையில் சிறுவர்கள் இருவருக்கு தொற்று!

Posted by - October 29, 2020
மட்டக்களப்பு – கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று (28) மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் இரண்டு…
Read More

வடமராட்சி கொரோனா நோயாளி சென்று வந்த இடங்கள் அறிவிப்பு!

Posted by - October 29, 2020
பருத்தித்துறை – கீரிமலைக்கான 763ம் இலக்க வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்டு வரும் அரச பேருந்தில் கொரோனா தொற்றாளர் பயணம் செய்துள்ளமை…
Read More

திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு பொருளுதவி

Posted by - October 29, 2020
திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு(WNO) கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள கொவிட்-19 தொற்றாளர்களுக்கு உதவ…
Read More

பொன்னாலைக்கு பெருமை சேர்த்த விதுசனா

Posted by - October 29, 2020
யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவி செல்வி விதுசனா இம்மானுவேல் ஈஸ்வரன் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
Read More