வவுனியாவில் தாலிக்கொடி அறுப்பு சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் இருவர் கைது

Posted by - May 19, 2021
வவுனியாவில் பெண்ணின் தாலிக்கொடி அறுப்பு சம்பவம் தொடர்பில் இருவரைக் குற்றத்தடுப்புபிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (19.05) காலை இடம்பெற்ற…
Read More

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 கைதிகளுக்கு கொரோனா

Posted by - May 19, 2021
மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஒரே நாளில் கைதிகள் 44 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார…
Read More

வலயக் கல்விப்பணிப்பாளர் மீது தாக்குதல்

Posted by - May 19, 2021
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் இன்று…
Read More

முல்லைத்தீவில் கத்திக்குத்துக்கு இலக்கான 25 வயதுடைய இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!

Posted by - May 19, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு! – துரைராசா ரவிகரன் அஞ்சலி

Posted by - May 19, 2021
முள்ளிவாய்க்கால் தமிழினப்பேரவலத்தின் 12ம் ஆண்டு நினைவு நாளான நேற்று, வடகிழக்கு தாயகப் பரப்பிலுள்ள தமிழர்களாலும், புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழர்களாலும் நினைவேந்தல்…
Read More

திருகோணமலை கத்தோலிக்க மறைக்கல்வி நடு நிலையத்தில் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - May 19, 2021
இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று திருகோணமலை கத்தோலிக்க மறைக்கல்வி நடு நிலையத்தில் இடம்பெற்றது.
Read More

மன்னார் கோவிட் இடைநிலை சிகிச்சை நிலையத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட குழு

Posted by - May 19, 2021
மன்னார் – தாராபுரம் துருக்கிச் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் இடைநிலை சிகிச்சை நிலையத்துக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான…
Read More

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளில் கொரோனா பரவினால் மாவட்டத்தையே அழித்துவிடும்!!

Posted by - May 18, 2021
கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவினால் மாவட்ட மக்கள் பேராபத்தை எதிர்கொண்டு மாவட்டமே…
Read More

வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - May 18, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…
Read More