எனக்கு பாதாளஉலகத்தவர்களின் பாதுகாப்பு தேவையில்லை -பொன்சேகா

Posted by - July 18, 2018
பாதாளஉலக குழுக்களை சேர்ந்தவர்களிற்கு தஞ்சமளிப்பதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுதளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா நிராகரித்துள்ளார். தனது பெயருக்கு களங்கத்தையும்…
Read More

இணையத்தில் குழந்தைகளின் ஆபாசப்படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு – IWF

Posted by - July 18, 2018
இணையத்தளங்களில் வெளியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள் மற்றும் காணொளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக Internet Watch Foundation அதிர்ச்சித் தகவல்…
Read More

ஹட்டனில் நடைபெற்ற ஜே.வி.பியினரின் ஆர்ப்பாட்டம்

Posted by - July 18, 2018
எரிபொருள் விலை மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கைச் சுமையை அரசாங்கம் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் விடுதலை…
Read More

வடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை- விமல்

Posted by - July 18, 2018
வடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்இலங்கை பாராளுமன்றத்தில் அவர் இந்த…
Read More

வடக்கில் முகாம்களை ஒருபோதும் நீக்க மாட்டோம் – விஜயவர்தன

Posted by - July 18, 2018
வடக்கில் இராணுவ முகாம்களை நீக்கக் கோரி அரசாங்கமோ பாதுகாப்பு அமைச்சோ எந்த கட்டளையும் பிறப்பிக்கவில்லை. வடக்கின் முகாம்கள் ஒருபோதும் நீக்கப்படப்…
Read More

தேசிய பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் – தினேஷ்

Posted by - July 18, 2018
பாதுகாப்பு படைகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக கைவிட்டு, தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது…
Read More

தூக்கு தண்டனை நடைமுறைபடுத்தப்பட வேண்டும்-இராதாகிருஸ்ணன்

Posted by - July 18, 2018
இலங்கையில் இருக்கின்ற பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தூக்கு தண்டனையை நடைமுறைபடுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
Read More

எரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்-சமந்த வித்தியாரத்ன

Posted by - July 18, 2018
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.…
Read More

பிணை கோரிக்கை மீதான தீர்மானம் ஒக்டோபர் 11ம் திகதி

Posted by - July 18, 2018
தமக்கு பிணை வழங்குமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன்…
Read More

ஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது

Posted by - July 18, 2018
குளியாபிட்டிய பகுதியில் பிரபல பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு அதிகாரியொருவர் ஹெரோயின் பக்கட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் 6…
Read More