குளியாபிட்டிய பகுதியில் பிரபல பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு அதிகாரியொருவர் ஹெரோயின் பக்கட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் 6 ஹெரோயின் பக்கட்டுக்களுடன் பாடசாலைக்கு முன்னால் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.