தமிழ் மக்கள் மீதான படுகொலை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வின் 2ம் நாள் இன்று யாழ்ப்பாணத்தில்..(காணொளி)

Posted by - May 13, 2017
தமிழ் மக்கள் மீதான படுகொலை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வின் 2ம் நாள் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடமராட்சி, தென்மராட்சி…
Read More

5 மாதங்களில் 44 ஆயிரம் டெங்கு தொற்றாளர்கள்

Posted by - May 13, 2017
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44 ஆயிரத்து 623 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய்…
Read More

தாதியர் பயிற்றுவிப்பாளர்களுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிப்பு

Posted by - May 13, 2017
தாதியர் பயிற்றுவிப்பாளர்களுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்;ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் சுகாதார அமைச்சர் ராஜித…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி என்ற பெயரில் போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிக்கிறோம் –ஜனநாயக போராளிகள் கட்சி​

Posted by - May 13, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி என்ற பெயரில் போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என ஜனநாயக போராளிகள் கட்சிதெரிவித்துள்ளது இன்றைய தினம்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியலுக்கு அல்ல அஞ்சலிப்பதற்கே – முல்லை ஊடக அமையம்

Posted by - May 13, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையம்அறிக்கையொன்றை இன்று  வெளியிட்டுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் அரசியலுக்கு அல்ல…
Read More

கொழும்பு கோட்டையில் மனித எச்சங்கள்!

Posted by - May 13, 2017
கொழும்பு கோட்டை பிரதேசத்தில் புதிதாக கட்டப்படும் கட்டிட தொகுதியின் அருகாமையில், மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டுள்ளது. இதன் போது மேற்கொள்ளப்பட்ட…
Read More

Landau நகர முதல்வருக்கான மனுக்கையளிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு ஊர்திப் பயணம் – 4 வது நாள்

Posted by - May 13, 2017
யேர்மனியில் நடைபெற்றுவரும் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று 4 வது நாளாக காலை 10…
Read More

எமது அடுத்த தலைமுறைக்கு அகதி வாழ்க்கையை அன்பளிப்பாக கொடுக்க போகின்றோமா ??செல்வன் பா.லக்சன் யேர்மனியில் நடைபெறும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்.

Posted by - May 12, 2017
யேர்மனியில் 3 வது நாளாக நடைபெறும் விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தில் மதியம் Stuttgart நகரை தொடர்ந்து மாலை 6 மணிக்கு…
Read More

தமிழின அழிப்புக்கு நீதி கோரி 3 வது நாளாக முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்தி பயணம் Stuttgart நகரை வந்தடைந்தது.

Posted by - May 12, 2017
தமிழின அழிப்புக்கு நீதி கோரி 3 வது நாளாக முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்தி பயணத்தில் இன்று மதியம் Stuttgart நகர…
Read More