கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு இன்றும் நாளையும் தடை

Posted by - May 17, 2017
கொழும்பில் இன்றும், நாளையும் ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாலபே மருத்துவக் கல்லூரியை மூடுமாறு கோரிக்கை…
Read More

7 வது நாளை கடந்து யேர்மன் தலைநகரை அண்மிக்கும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்

Posted by - May 16, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் 7 வது நாளாக இன்று காலை Bielefeld நகரையும்…
Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில்…(காணொளி)

Posted by - May 16, 2017
இன்று காலை 11.30 மணியளவில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகள்…
Read More

எமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18

Posted by - May 16, 2017
எமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18. எம்மக்கள் மீது , நெடுங்காலமாக…
Read More

யாழ் பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பம்

Posted by - May 16, 2017
வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு…
Read More

விடுதலைத்தேரை தொடர்ந்து முன்நகர்த்திச் செல்வதற்கான உந்து விசையே முள்ளிவாய்க்கால் – அனைத்துலக ஈழத்தமிழர்மக்களவை!

Posted by - May 16, 2017
உலகத் தமிழினத்தின் அசைவியக்கம் ஒரே நேர்கோட்டில் நிலைகுத்தி நின்ற நாட்களை ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்வதென்பது வார்த்தைகளில் வடித்துவிட முடியாத…
Read More

மோடியின் அதிகாரம் குறித்து உதய கம்மன்பில கேள்வி

Posted by - May 16, 2017
மலையகத்துக்கு 10 ஆயிரம் வீடுகளையும், நோயாளர் காவு வண்டிச் சேவையை இலங்கை முழுவதும் வழங்க இந்தியப் பிரதமர் மோடிக்கும் இருக்கும்…
Read More

தமிழின அழிப்புக்கு நீதி கோரி 6 வது நாளாக யேர்மனியில் நடைபெறும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்

Posted by - May 15, 2017
சிங்கள பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதி கோரி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் 6…
Read More

வடக்கு மக்களுக்கு வீடுகள் வழங்க முன்வந்துள்ள டுபாய் செல்வந்தர்

Posted by - May 15, 2017
வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த சுமார் 120 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க டுபாய் நாட்டின் செல்வந்த குடும்பம் ஒன்று…
Read More

அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா? விலகிச் செல்வதா?: மத்திய செயற்குழுவே தீர்மானிக்கும் – லக்ஸ்மன்

Posted by - May 15, 2017
அடுத்த அமைச்சரவை சீர்திருத்தின் பின்னர் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருப்பதா? என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர்…
Read More